Tag: maanaadunewsmedia

கும்பகோணம் பள்ளி 94 குழந்தைகள் மரணம் சோகம் இனி தொடர கூடாது.

மாநாடு 16 July 2025 அலுவலர்களின் அலட்சியத்தால் ஆண்டு 21 கடந்தும் அழுகுரலும், தாய்மார்களின் கண்ணீரும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நாள் 16ந்தேதி ஜூலை மாதம் இந்நாள். இதே நாளில் தான் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94…

தரமற்ற சாலை அமைத்து பல கோடி மோசடி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

மாநாடு 11 July 2025 தமிழ்நாட்டில் சாலைகள் தரமற்றதாக அமைக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக பல சாலைகள் முதல் நாள் போடப்பட்ட சாலையை மறுநாள் காலை எழுந்து பார்த்தால் காக்கா கக்கா போனது போல் போடப்பட்டுருப்பதை காண முடியும் இவ்வாறான தரமற்ற சாலைக்கு…

தெரு நாய் கடித்ததை அலட்சியப்படுத்திய இளைஞர் பரிதாப மரணம்

மாநாடு 10 July 2025 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எட்வின் பிரியன் எம்.பி.ஏ பட்டதாரியான இவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்து உள்ளது. நாய் கடியை அலட்சியமாக…

மாநகராட்சியில் பல கோடி மோசடி, திமுகவுக்கு நெருக்கடி, மண்டல தலைவர்கள் ராஜினாமா

மாநாடு 9 July 2025 மாநகராட்சியில் மக்களின் பணம் வீணடிக்கப்படுவது தெரிந்திருந்தும் பலரும் வேலைப்பளுவின் காரணமாக இது நமது வேலை இல்லை என்று ஒதுங்கி செல்கின்றனர் வரி வசூல் செய்பவர்கள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் மாநகராட்சி பணத்தில்…

பேச்சு, கருத்துரிமைக்கு தடை போட முடியாது நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாநாடு 27 June 2025 பேச்சுரிமை, கருத்தரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை இதற்கு தடைப்போட முடியாது, உயர்நீதிமன்ற நீதிபதியான என் மீது எவ்வளவு விமர்சனத்தை, கருத்துக்களை வைக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சென்று பாருங்கள் யாரும் நம்மை விமர்சிக்க…

மாநகராட்சியில் பல கோடி மோசடி 5 பில் கலெக்டர்கள் கைது

மாநாடு 27 June 2025 சில மாநகராட்சி பில் கலெக்டர்கள் தாங்கள் தான் மாவட்ட கலெக்டர்கள் என்பது போல நினைத்துக் கொண்டு மக்களிடம் உங்களது கட்டடங்களுக்கு எவ்வளவு வரி போட வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்று அதை…

5 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் தாமதம் ஏன் சீமான் அறிக்கை

மாநாடு 24 June 2025 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயா ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கொடுநிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின்பும் வழக்கு…

முதல்வரால் கைத்தட்டி திறக்கப்பட்டது ! மக்களால் கை கொட்டி சிரிக்கப்படுகிறது காரணம் யார் ?..

மாநாடு 20 June 2025 சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியை உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் விமர்சிக்கும் போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்களின் ஆட்சியின் திறனை பற்றி கூறும்போது பல இடங்களில் நான்காண்டு ஆட்சி…

மாநில தகவல் ஆணையர்களாக வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி , எம்.நடேசன் ஆகியோர் நியமனம்

மாநாடு 19 June 2025 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தில் 1 தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். தகவல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும்…

அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, அலுவலர்கள் அரசு உத்தரவை மதிப்பார்களா?

மாநாடு 18 June 2025 பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25000 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது விபரம் பின்வருமாறு : சென்னை உயர் நீதிமன்ற தலைமை…

error: Content is protected !!