தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியா? சுமார் சிட்டியா ? நடவடிக்கை எடுக்க ஆணையர் போதுமா? முதல்வர் வரணுமா ..
மாநாடு 31 May 2025 தமிழ்நாட்டில் பல நகரங்களும் நாறி கிடப்பதற்கு முதன்மையான காரணமே நகரமைப்பு அலுவலர்கள் தான் என்பது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு ஆய்ந்து சிந்தித்தால் அனைவருமே அறியலாம். ஏனெனில் எந்த கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றாலும், வீடுகள்,…