Category: செய்திகள்

தஞ்சையில் அனைத்து தொழிற் சங்கங்கள் , ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

மாநாடு 10 August 2026 அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று நாடு தழுவிய சிறை நிரப்பும் மறியல் போராட்டம் நடைபெற்றது அதன்படி தஞ்சையில் தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று காலை நடைபெற்றது.…

உடலுழைப்பு வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ6000

மாநாடு 8 August 2026 ஏ ஐ டி சி உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட 26 வது பேரவை கூட்டம் தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் இஅ தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது. பேரவைக் கொடியினை சுமைதூக்கும் சங்கத்தின்…

தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மாநாடு 7 August 2026 தஞ்சை மாநகரின் அனைத்து வார்டுகளிலும் டெங்கு முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், முன்பிருந்தது போல் குப்பை தொட்டி ஆங்காங்கே வைக்க வேண்டும்! மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி…

ஆகஸ்ட் 10ந்தேதி மறியல் போராட்டம் தஞ்சையிலும்..

மாநாடு 8 August 2026 தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழிற் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள மின்வாரிய தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கு.சேவியர், எஸ் கே…

உதயநிதி ஸ்டாலின் கைது , பேராவூரணியில் பரபரப்பு

மாநாடு 04 August 2026 திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தஞ்சை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அண்ணா சிலை அருகில்…

தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மாநாடு 03 August 2026 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர கிளை முன்பு இன்று மதியம் 12 மணிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மத்திய சங்கத் தலைவர் என் .சேகர்…

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மாநாடு 01 August 2026 கர்நாடக அரசு மேகதாவில் அணைகட்ட முயற்சிக்கும் நடவடிக்கை களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் இன்று…

தஞ்சை அருகே சத்திரம் நெடார் பொதுமக்கள், விவசாயிகள் அறிவிப்பு

மாநாடு 31 July 2026 தஞ்சை அருகே சத்திரம் நெடார் கிராமபொதுமக்கள், விவசாயிகள் அறிவிப்பு; தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்காடு வருவாய் கிராமம் மானாங்கோரை பஞ்சாயத்துக்கு உட்பட்டது சத்திரம் நெடார் கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயம்…

தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் ஏ ஐ யூ டி சி கோரிக்கை

மாநாடு 29 July 2026 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட்…

தெரு நாய்கள் பிரச்சனை, உயர்நீதிமன்ற தீர்ப்பு ,மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மாநாடு 28 July 2026 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது. தஞ்சை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தெரு நாய்கள் அதிகமான அளவில் உள்ளது. சாதாரணமாக பல்வேறு வேலைகளுக்கு செல்வோர், வேலைக்கு சென்று இரவில்…

error: Content is protected !!