Category: செய்திகள்

தஞ்சாவூரில் நாளை சித்திரை திருவிழா, பெரிய கோயில் அருகே சாலையில் ஓடி வீணாகும் குடிநீர், மக்கள் கொந்தளிப்பு

மாநாடு 26 April 2026 தஞ்சாவூரின் நீர் மேலாண்மையை பார்த்து ஒரு காலத்தில் உலகமே வியந்த நிலையில் தற்போது ஒன்றை மாதங்களாக ராஜ வீதியில் ஓடிக்கொண்டிருக்கும் குடிநீரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் நிர்வாகத்தை பார்த்து உள்ளூர் மக்கள் உள்ளம் குமுறுகிறார்கள் விவரம்…

தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டும். வாக்களித்தால் தான் நமக்கு கிடைக்கும்

மாநாடு 22 April 2026 நாளை தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும் இதுவரை ஓட்டு போட்டு என்ன பெரிதாக ஆகிவிட்டது என்று நினைத்து யாரேனும் ஒதுங்கி இருக்கக் கூடாது. வாக்குரிமை என்பது சர்வசாதாரணமாக நமக்கு…

தேர்தலில் நீங்க ஓட்டு போடலாம். இந்த 13 ஆவணங்களில் ஒன்று இருந்தாலே போதும்.. அனைவரும் வாக்களிப்போம்.

மாநாடு 22 April 2026 நாளை 23ந்தேதி நடைபெற இருக்கிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கீழ்க்கண்ட 13 ஆவணங்களை காட்டி…

தேர்தல் நேரத்தில் தரமற்ற சாலை — நோட்டுக்காகவா? ஓட்டுக்காகவா? தஞ்சையில் பரபரப்பு

மாநாடு 21 April 2026 தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சி கோமுட்டி செட்டி தெருவில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், Model Code of Conduct அமலில் இருக்கும் நேரத்தில் புதிதாக சாலை…

அதிமுகவுக்கு ஆதரவு, எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு யாதவ சங்கத்தினர் நன்றி

மாநாடு 16 April 2026 நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் யாதவர்கள் 6 பேரை சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தி தேர்தலில் களமாட வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியை நேரில் சந்தித்து தேர்தலில் தங்களது ஆதரவையும், தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர்…

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு கேடு விளையும், பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

மாநாடு 14 April 2026 திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குத்தகை விவசாயிகள் நிலம் பறிபோகும் பி ஆர் பாண்டியன் எச்சரிக்கை… தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட ஒன்றிய முன்னணி நிர்வாகிகள் விவசாயிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் சீர்காழியில்…

மின்சாரம் பாய்ந்து துடிதுடித்த ஊழியர், தடுக்க நடவடிக்கை எடுக்குமா ? வேடிக்கை பார்க்குமா ? அரசு

மாநாடு 2 April 2026 மின்சாரத்துறை அலட்சியப் போக்கால் தொடர் மின்விபத்துக்கள் நடைபெறுகிறது இனியாவது வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு ? என்ன நடந்தது இந்நிகழ்வு எங்கு நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே…

பாஜக தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் கைது..

மாநாடு 22 March 2026 பணி செய்யவிடாமல் தடுத்ததாக, தேர்தல் பிரிவு அலுவலர் அளித்த புகாரின் பேரில், தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வீரா என்ற வீரசிங்கம் மீது வழக்கு பதிவு செய்த பேராவூரணி போலீசார் அவரை கைது செய்தனர்.…

பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பறிமுதல்

மாநாடு 21 March 2026 பேராவூரணி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில், மொத்தம் ரூபாய், 2 லட்சத்து 5 ஆயிரத்து 890 பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி, வாட்டாத்திக்கோட்டை காவல்…

பேராவூரணி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 59 ஆயிரம் பறிமுதல் .

மாநாடு 20 March 2026 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணத்தை கொண்டு செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

error: Content is protected !!