மாநாடு செய்தி எதிரொலி
மாநாடு 30 May 2026 மாநாடு செய்தி எதிரொலி மக்கள் சேவைக்காக அரசால் அமைக்கப்பட்ட ஏ.ஒய்.ஏ நாடார் நகர்ப்புற அரசு நலவாழ்வு மையம், 6 நாட்களாக மின்சாரமின்றி இருளில் மூழ்கி கிடந்தது மிகப்பெரிய அவலம். பொது சுகாதார சட்டம் மற்றும் அத்தியாவசிய…










