Tag: news update

தஞ்சையில் அனைத்து தொழிற் சங்கங்கள் , ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

மாநாடு 10 August 2026 அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று நாடு தழுவிய சிறை நிரப்பும் மறியல் போராட்டம் நடைபெற்றது அதன்படி தஞ்சையில் தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று காலை நடைபெற்றது.…

உடலுழைப்பு வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ6000

மாநாடு 8 August 2026 ஏ ஐ டி சி உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட 26 வது பேரவை கூட்டம் தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் இஅ தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது. பேரவைக் கொடியினை சுமைதூக்கும் சங்கத்தின்…

ஆகஸ்ட் 10ந்தேதி மறியல் போராட்டம் தஞ்சையிலும்..

மாநாடு 8 August 2026 தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழிற் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள மின்வாரிய தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கு.சேவியர், எஸ் கே…

தெரு நாய்கள் பிரச்சனை, உயர்நீதிமன்ற தீர்ப்பு ,மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மாநாடு 28 July 2026 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது. தஞ்சை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தெரு நாய்கள் அதிகமான அளவில் உள்ளது. சாதாரணமாக பல்வேறு வேலைகளுக்கு செல்வோர், வேலைக்கு சென்று இரவில்…

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார இயக்குனர் கலைவாணியிடம் மக்கள் இயக்கம் கூட்டமைப்பு கோரிக்கை.

மாநாடு 27 July 2026 தஞ்சை மாவட்டத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னதாகவே எடுக்க வேண்டும் மக்கள் இயக்கம் கூட்டமைப்பு கோரிக்கை. தஞ்சை மாவட்ட சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் மக்கள் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு தஞ்சை…

தஞ்சையில் காத்திருப்பு போராட்டம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி

மாநாடு 25 July 2026 ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கின்ற நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வளாகத்தில் இன்று 25/7/26 காலை 10 மணிக்கு…

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒரு வார கால அவகாசம், போராட்டம் ஒத்தி வைப்பு

மாநாடு 21 July 2026 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் விரிவாக்கத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒரு வார கால அவகாசம் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு விபரம்…

பேராவூரணியில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம், விவசாயிகள் காய்கறிகளைக் கொட்டி சாலை மறியல்

மாநாடு 19 July 2026 பேராவூரணியில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்படாததால் சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் முற்றுகை போராட்டம்! ​தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையைத் திறப்பதில் நிலவும் இழுபறி மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து,…

தஞ்சையில் நடைபெற்ற ஈரான் அதிபர் கொமெய்னி வீரவணக்க நிகழ்வு

மாநாடு 18 July 2026 ஈரான் நாட்டு மீதான கொலை வெறி தாக்குதலை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும்! இடதுசாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஈரான் அதிபர் கொமெய்னி வீரவணக்க நிகழ்ச்சியில் வலியுறுத்தல் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகளில்…

தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண்

மாநாடு July 2026 News கோயம்புத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட மூத்த வழக்கறிஞர் வி.மோகனா, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு 2026 ஜூன் 1-ம் தேதி வெளியிட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு…

error: Content is protected !!