Tag: news

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மாநாடு 01 August 2026 கர்நாடக அரசு மேகதாவில் அணைகட்ட முயற்சிக்கும் நடவடிக்கை களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் இன்று…

தஞ்சை அருகே சத்திரம் நெடார் பொதுமக்கள், விவசாயிகள் அறிவிப்பு

மாநாடு 31 July 2026 தஞ்சை அருகே சத்திரம் நெடார் கிராமபொதுமக்கள், விவசாயிகள் அறிவிப்பு; தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்காடு வருவாய் கிராமம் மானாங்கோரை பஞ்சாயத்துக்கு உட்பட்டது சத்திரம் நெடார் கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயம்…

தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் ஏ ஐ யூ டி சி கோரிக்கை

மாநாடு 29 July 2026 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட்…

தஞ்சையில் நடைபெற்ற கும்பகோணம் ஏ ஐ டி யு சி 42 வது பேரவை கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

மாநாடு 22 July 2026 நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் போக்குவரத்து கழகங்களுக்குதனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! தஞ்சையில் நடைபெற்ற கும்பகோணம் ஏ ஐ டி யு சி 42 வது பேரவை கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை கும்பகோணம்…

தஞ்சை மாநகரில் ஆவின் பால் தட்டுப்பாடு! பொது மேலாளரிடம் மக்கள் இயக்கங்கள் கோரிக்கை

மாநாடு 20 July 2026 தஞ்சை மாநகரில் கடந்த ஒரு மாதமாக காலமாக ஆவின் பால் கடைகளில் கிடைப்பது அரிதாக உள்ளது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆவின் பொது மேலாளரை சந்தித்து மக்கள் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது மனுவில்…

அதிகாரிகள் அசைந்தனர்: அரசியல்வாதிகள் அலறினர்

மாநாடு June 2026 மதுரை மாநகராட்சியில் 2025 பிப்ரவரி 3-ம் தேதி முதல் பெண் ஆணையராகப் பொறுப்பேற்ற சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், கடும் நிதி நெருக்கடி, தேங்கிக் கிடந்த நிர்வாகச் சிக்கல்கள், மக்களின் அதிருப்தி என பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பணியைத்…

மாநாடு செய்தி எதிரொலி

மாநாடு 30 May 2026 மாநாடு செய்தி எதிரொலி மக்கள் சேவைக்காக அரசால் அமைக்கப்பட்ட ஏ.ஒய்.ஏ நாடார் நகர்ப்புற அரசு நலவாழ்வு மையம், 6 நாட்களாக மின்சாரமின்றி இருளில் மூழ்கி கிடந்தது மிகப்பெரிய அவலம். பொது சுகாதார சட்டம் மற்றும் அத்தியாவசிய…

பழைய கணக்கை கிழித்த தவெக

மாநாடு 28 May 2026 தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை எழுதப்பட்ட அத்தனை இலக்கணங்களையும் ஒரே தேர்தலில் அடித்து உடைத்திருக்கிறது தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி. திமுக, அதிமுக என்கிற திராவிடக் கட்சிகளால் மட்டுமே தமிழ்நாட்டை ஆள முடியும், சாதிப் பின்புலம்…

அண்ணாமலை மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி

மாநாடு 21 August 2025 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு…

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி காலி மசோதாவிற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

மாநாடு 21 August 2025 பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31 வது நாள் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற 130வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் அமலிகளுக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டது.…

error: Content is protected !!