ஆட்டையை போட்டாரா அமைச்சர் வழக்கில் மா.சுப்ரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
மாநாடு 06 May 2025 சென்னை மாநகராட்சி மேயராக மா. சுப்பிரமணியன் இருந்தபோது வேறொருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கின் இன்று…










