Tag: Public Safety

சிந்தாமணி சாலை நுழைவுப்பகுதியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

மாநாடு 04 July 2026 திருச்சி அண்ணாசிலை அருகிலுள்ள கீழச் சிந்தாமணியின் பூசாரித்தெருவிற்கு செல்லும் குறுக்குச்சாலையின் நுழைவுப்பகுதியானது பொதுமக்கள் வாகனங்களில் செல்ல ஏதுவாக இல்லாத சூழலில் பல மாதங்களாக சேதமடைந்து உள்ளது. ஏறத்தாழ 300 குடும்பங்களுக்கு மேல் பயன்படுத்தும் பிரதானப் பிரிவாக…

திருவோணம் அருகே குடிநீர் பிரச்சனை, ஆய்வுக்குப் பின் எச்சரிக்கை..

மாநாடு 25 February 2026 தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுக்கா பில்லுவெட்டுவிடுதி கிராமத்தில் உள்ள 1000 லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சரிவர மக்களுக்கு குடிநீர் வருவதில்லை எனவும் சரியாக இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து திருவோணம்…

சேதுபாவாசத்திரத்தில் பல ஆண்டுகளாக தொடரும் அவலம்.. மக்கள் பேட்டி வீடியோ

மாநாடு 20 February 2026 மக்கள் பேட்டி வீடியோ : https://youtu.be/Rlrp3f39TkQ சேதுபாவாசத்திரம் அருகே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை. தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை கிராமத்தில் அம்பலகாரர் தெரு…

பேராவூரணி கடைவீதியில் விபத்து அபாயம் உள்ளது . பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எப்போது ?

மாநாடு 14 February 2026 பேராவூரணி கடைவீதியில் விபத்துக்களை ஏற்படுத்தும் மாடுகள் கண்டுகொள்ளாத பேரூராட்சி . தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதான சாலைகளில் மாடுகள் மற்றும் நாய்கள் அதிக அளவில்…

தஞ்சையில் தரங்கெட்ட சாலையில் விபத்து

மாநாடு 03 June 2025 தஞ்சாவூரில் சாலைகள் பாலைவனங்கள் போலவும், பள்ளத்தாக்குகள் போலவும் , மழை நேரங்களில் குளம், குட்டைகள் போலவும் இருப்பதை பயணிப்பவர்கள் அனைவரும் அறிவர். தஞ்சாவூர் கொடிமரத்து மூலை அருகில் சென்னை, கும்பகோணம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும்…

error: Content is protected !!