Category: செய்திகள்

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார இயக்குனர் கலைவாணியிடம் மக்கள் இயக்கம் கூட்டமைப்பு கோரிக்கை.

மாநாடு 27 July 2026 தஞ்சை மாவட்டத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னதாகவே எடுக்க வேண்டும் மக்கள் இயக்கம் கூட்டமைப்பு கோரிக்கை. தஞ்சை மாவட்ட சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் மக்கள் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு தஞ்சை…

தஞ்சையில் ஏஐடியுசி முக்கிய கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றம்.

மாநாடு 26 July 2026 ஏஐடியுசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட 40-வது ஆண்டுப் பேரவை தஞ்சாவூர் கீழ ராஜ வீதி தொழிற்சங்க கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்…

தஞ்சையில் காத்திருப்பு போராட்டம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி

மாநாடு 25 July 2026 ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கின்ற நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வளாகத்தில் இன்று 25/7/26 காலை 10 மணிக்கு…

நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி இடதுசாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

மாநாடு 24 July 2026 ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவுகளை பறிக்கின்ற நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி இடதுசாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் இன்று…

தஞ்சையில் நடைபெற்ற கும்பகோணம் ஏ ஐ டி யு சி 42 வது பேரவை கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

மாநாடு 22 July 2026 நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் போக்குவரத்து கழகங்களுக்குதனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்! தஞ்சையில் நடைபெற்ற கும்பகோணம் ஏ ஐ டி யு சி 42 வது பேரவை கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை கும்பகோணம்…

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒரு வார கால அவகாசம், போராட்டம் ஒத்தி வைப்பு

மாநாடு 21 July 2026 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் விரிவாக்கத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒரு வார கால அவகாசம் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு விபரம்…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கூடாது ! தஞ்சையில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

மாநாடு 21 July 2026 காவிரி டெல்டாவின் பாசனத்திற்கு பிரதானமாக விளங்குகின்ற காவிரி நீரை தடுப்பதற்கு கர்நாடக அரசு மேகதாது ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும், ஒன்றிய அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்க கூடாது,…

தஞ்சை மாநகரில் ஆவின் பால் தட்டுப்பாடு! பொது மேலாளரிடம் மக்கள் இயக்கங்கள் கோரிக்கை

மாநாடு 20 July 2026 தஞ்சை மாநகரில் கடந்த ஒரு மாதமாக காலமாக ஆவின் பால் கடைகளில் கிடைப்பது அரிதாக உள்ளது இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆவின் பொது மேலாளரை சந்தித்து மக்கள் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது மனுவில்…

பேராவூரணியில் பயங்கர தீ விபத்து

மாநாடு 20 July 2026 பேராவூரணியில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம் . தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்,…

பேராவூரணியில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம், விவசாயிகள் காய்கறிகளைக் கொட்டி சாலை மறியல்

மாநாடு 19 July 2026 பேராவூரணியில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்படாததால் சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் முற்றுகை போராட்டம்! ​தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையைத் திறப்பதில் நிலவும் இழுபறி மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து,…

error: Content is protected !!