Tag: Manadutv

பேச்சு, கருத்துரிமைக்கு தடை போட முடியாது நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாநாடு 27 June 2025 பேச்சுரிமை, கருத்தரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை இதற்கு தடைப்போட முடியாது, உயர்நீதிமன்ற நீதிபதியான என் மீது எவ்வளவு விமர்சனத்தை, கருத்துக்களை வைக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சென்று பாருங்கள் யாரும் நம்மை விமர்சிக்க…

மாநகராட்சியில் பல கோடி மோசடி 5 பில் கலெக்டர்கள் கைது

மாநாடு 27 June 2025 சில மாநகராட்சி பில் கலெக்டர்கள் தாங்கள் தான் மாவட்ட கலெக்டர்கள் என்பது போல நினைத்துக் கொண்டு மக்களிடம் உங்களது கட்டடங்களுக்கு எவ்வளவு வரி போட வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்று அதை…

5 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் தாமதம் ஏன் சீமான் அறிக்கை

மாநாடு 24 June 2025 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயா ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கொடுநிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின்பும் வழக்கு…

முதல்வரால் கைத்தட்டி திறக்கப்பட்டது ! மக்களால் கை கொட்டி சிரிக்கப்படுகிறது காரணம் யார் ?..

மாநாடு 20 June 2025 சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியை உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் விமர்சிக்கும் போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்களின் ஆட்சியின் திறனை பற்றி கூறும்போது பல இடங்களில் நான்காண்டு ஆட்சி…

மாநில தகவல் ஆணையர்களாக வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி , எம்.நடேசன் ஆகியோர் நியமனம்

மாநாடு 19 June 2025 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தில் 1 தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். தகவல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும்…

அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, அலுவலர்கள் அரசு உத்தரவை மதிப்பார்களா?

மாநாடு 18 June 2025 பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25000 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது விபரம் பின்வருமாறு : சென்னை உயர் நீதிமன்ற தலைமை…

முதல்வர் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி, தூர் வாராத பகுதிகளையும் நேரில் பார்வையிடுங்கள் கோரிக்கை

மாநாடு 15 June 2025 டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூரில் தண்ணீர் திறப்பிற்கு தஞ்சாவூர் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும், நிபந்தனை இன்றி கடன் வழங்க வேண்டும் தூர்வாராத…

தாசில்தார் கைது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி

மாநாடு 14 June 2025 வட்டாட்சியர் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கி மாட்டி கெட்ட பெயரோடு நாள்தோறும் வலம் வருவதை செய்திகளின் வாயிலாக அறிந்து வரும் வேளையில் அற்ப லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலில்…

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் இவ்வளவு தான் தர முடியும் மாநகராட்சி திட்ட வட்டம்

மாநாடு 14 June 2025 கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளமாக, ஒப்பந்ததாரர் மூலமாக, 20 ஆயிரத்து, 454 ரூபாய் மட்டுமே வழங்க இயலும்; அதற்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை’ என, மாநகராட்சி நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.…

மாநகராட்சி பில் கலெக்டர் லஞ்சம், கைது பரபரப்பு

மாநாடு 13 June 2025 மாநகராட்சியில் பணியாற்றும் சில பில் கலெக்டர்களின் சம்பளத்தையும் அவர்கள் வாங்கி குவித்திருக்கும் சொத்தின் விவரங்களையும் அறிந்து கொண்டாலே போதும் அவர்கள் கொஞ்சமும் அச்சப்படாமல் லஞ்சத்தில் மஞ்ச குளித்து இருப்பது தன்னாலே வெளிப்படும். அரசு பணியாளர்களுக்கு என்று…

error: Content is protected !!