மாநாடு 02 June 2025
திருத்தஞ்சை துவாதச கருட சேவை மகோற்சவம் வரும் ஜூன் 15 அன்று திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் தொடங்கி ஜூன் 16 அன்று காலை 6 மணிக்கு பெண்ணாற்றங்கரையில் இருந்துநீலமேகப் பெருமாள் ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாள்,
பெருமாள் ஸ்ரீ வீர நரசிம்மன் , கருட வாகனத்தில் காட்சி கொடுப்பார்கள் இவர்களைத் தொடர்ந்து மற்ற 22 பெருமாள்கள் தஞ்சை மாநகரின் நான்கு ராஜ வீதிகளில் கருடசேவை நடைபெறும், 17.6.25.. அன்று தஞ்சை மாநகரின் நான்கு ராஜ வீதிகளிலும் வெண்ணைத்தாளி சேவை நடைபெற இருக்கிறது.
811810cookie-checkதஞ்சை ராஜ வீதிகளில் பெருமாள் வீதி உலா கருட சேவை