Category: செய்திகள்

மாமன்ற உறுப்பினர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை நாம் தமிழர் கட்சியில் இணைகிறார்கள்

மாநாடு 21 March 2022 தமிழ்நாட்டில் இதுவரை தேர்தலுக்கு முன்பாக பல கட்சிகளில் இருந்தும் பல்வேறு இடங்களிலிருந்தும் வேறு ஒரு கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் அதற்கு மாறாக தேர்தல் முடிந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களும். மாமன்ற உறுப்பினர்களும்,…

தஞ்சாவூருக்கு கிடைத்த10வது அங்கீகாரம்

மாநாடு 21 March 2022 தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் சங்கீத கோட்டையாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ஆம் நுாற்றாண்டு முதல் நாதஸ்வர இசைக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. 1955 ஆம் வருடத்துக்கு முன்பு பிரதி மத்தியமம் ஸ்வரம் கொண்டு தான்…

தஞ்சை வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து விபத்து

மாநாடு 20 March 2022 திருச்சியில் இருந்து சனிக்கிழமை இரவு ஆஸ்பெட்டாஸ் சீட் Asbestos Sheet ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்றிருக்கிறது. வெண்ணாற்று மேம்பலம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென பாலத்தில்…

தஞ்சாவூரில் சசிகலாவை சந்தித்த முக்கிய பிரபலங்கள்

மாநாடு 20 March 2022 தமிழுக்கு இன்னல் என்ற போது இந்தியை விரட்ட தளபதியாய் நின்றவர்! தமிழினம் அழிக்கப்பட்டதை அடுத்த தலைமுறைக்கு கடத்த முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த மாமனிதரும் தனது கணவருமான மா.நடராசன் நினைவு நாளையொட்டி தஞ்சாவூரில் உள்ள அவரது நினைவிடத்தில்…

குளிர்பானம் குடிப்பவர்களுக்கு அபாய எச்சரிக்கை

மாநாடு 20 March 2022 பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சில நிறுவனங்களின் குளிர்பானங்கள் காலாவதியாகி உள்ளதாக தகவல் வெளியானது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆங்காங்கே சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இந்த நிலையில், மாநில உணவு பாதுகாப்புத்துறை…

வரும் 31ம் தேதிக்குள் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் அமைச்சர் அறிவிப்பு

மாநாடு 19 March 2022 கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்…

நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள்

மாநாடு 19 March 2022 மதுரையில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய போராட்டத்தில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறது.…

தங்கத்தை வாங்கி என்ன செய்தார்கள் அமைச்சரின் அதிரடி கேள்வி

மாநாடு 19 March 2022 2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்…

பட்டுக்கோட்டையில் சாலை விபத்து பணம் 51லட்சம் கையாடல்

மாநாடு 18 March 2022 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடாக செலுத்தப்பட்ட ஒரு கோடியே 51 லட்சம் ரூபாயை நீதிமன்ற ஊழியர் கையாடல் செய்த விவகாரத்தை அடுத்து, இதுசம்பந்தமாக தாமாக முன்வந்து…

டிடிவி கடும் தாக்கு இந்த பட்ஜெட்டில் ஏமாற்றத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை

மாநாடு 18 March 2022 2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டை வரவேற்றும், விமர்சித்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி…

error: Content is protected !!