Spread the love

*பாஸ் மார்க் எடுத்த டாஸ்மாக்*

தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் ரூ.675 கோடிக்கு
மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகை மற்றும் இரண்டு நாட்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களில் மட்டும்  ரூ.675 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு நாட்கள்  மதுக்கடைகள் விடுமுறை என்பதால்  கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.675 கோடி மதுவிற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக   ரூ.68.76 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது

6511cookie-checkகுடிமகன்கள் அரசுக்கு கொடுத்த பொங்கல் பரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!