கட்ட அனுமதித்தவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும், நிதி இழப்பீடும் உயர் நீதிமன்றம் உத்தரவு ..
மாநாடு 11 October 2025 நீர் நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதனால் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

