தஞ்சாவூர் மாநகராட்சி செய்யுமா? அதிகாரிகளின் மெத்தனமே காரணம் உயர் நீதிமன்றம் காட்டம்
மாநாடு 25 June 2025 தன் தேவையே போதும் என்று நினைத்து மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை நாம் என்கிற மிதப்பில் இருக்கும் சில செயலற்ற அரசு அலுவலர்களால் சாமானியர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல சாலைகள் கூட ஒழுங்கற்ற முறையில் இருப்பதற்கு…

