தஞ்சாவூர் மாநகராட்சியில் இப்படியா பொங்கல் வைக்க சொன்னார் முதல்வர் ? மக்கள் மீது உள்ள அக்கறை?..
மாநாடு 14 January 2026 தஞ்சாவூர் மாநகராட்சியில் சமத்துவத்தை காட்டிச்சென்றுள்ளது மாடு, உதவ ஆள் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் பணி ஓய்வு பெற 3 மாதமே உள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர் கமலா, நம்மில் ஒருவர், நமக்காக உழைத்தவர் உதவ ஆளில்லாமல்…

