தஞ்சாவூர் விவசாயிகள் கைது, பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
மாநாடு 15 January 2026 தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பேரில் போலியாக ஆவணம் தயார் செய்து கடன் பெற்று ஏமாற்றியதை நீதிமன்றத்தின் மூலம் முறையிட்டு போராடி வருகிறார்கள். அவர்களின் தொடர் போராட்டம் நான்கு ஆண்டுகளாக தொடர்கிறது.…


