Tag: Manadutv

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் மேலும் ஒரு சாதனை

மாநாடு 28 April 2025 தஞ்சாவூர் டெல்டா பகுதியில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் மீனாட்சி மருத்துவமனை அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது. 37 ஆண்டுகள் வயதுள்ள ஒரு நோயாளிக்கு…

பொன்முடி அமைச்சர் பதவி காலியா? ஆக்சன் எடுக்கச் சொன்னார் நீதிபதி திமுகவில் பரபரப்பு

மாநாடு 17 April 2025 திமுக அமைச்சர் பொன்முடி தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பே இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு தந்தை பெரியார் திராவிட கழக கூட்டத்தில் பேசியதும் , நாங்கள் எல்லாம் முன்பு இப்படி பேசி தான்…

தஞ்சாவூரில் பெரிய கோவிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோவில் எதற்கு உடனே அகற்று 16ந்தேதி போராட்டம் அறிவிப்பு

மாநாடு 14 April 2025 தஞ்சாவூர் இரயில்வே நிலைய நுழைவாயில் முகப்பில் இருந்த உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் இருந்த இடத்தில் தற்போது வடநாட்டு மந்திர் கோவில் இடம் பெற்றுள்ளதற்கு உலகத் தமிழர் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது…

வீட்டு வாசலில் இருந்த பெண்ணின் தாலி செயினை அறுத்தவன் அதிரடி கைது

மாநாடு 13 April 2025 கடந்த 01.04.2025-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அம்மாபேட்டை புத்தூர் கலைமகள் நகர் பகுதியில் வீட்டின் வாசலை சுத்தம் செய்த கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து தனது கழுத்தில் அணிந்திருந்த…

தஞ்சையில் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர்கள் அதிரடி கைது

மாநாடு 9 April 2025 தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து தலைமறைவாக இருந்தவர்களை இன்று கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு Amaze Marketing & Consultancy என்ற நிறுவனமானம் தொலைக்காட்சியில் கொடுத்திருந்த…

தஞ்சையில் 5 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவர் செய்யவில்லை 5 நாட்களில் செய்த அதிகாரிகள் , மக்கள் பாராட்டுக்கள்

மாநாடு 9 April 2025 தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டிருந்த தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் பல்கலைக்கழகம் சிந்தாமணி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள், 200 குடும்பங்கள் சுகாதாரமற்ற குடிநீரை குடிக்க வேண்டி இருக்கிறது , நோய்…

தஞ்சையில் 7 பவுன் தங்க சங்கிலியை திருடியவர் கைது காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 8 April 2025 தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 12.02.2025 அன்று…

விஏஓ டிஸ்கவுண்ட் கொடுத்த பிறகும் போட்டுக் கொடுத்த விவசாயி விஏஓ கைது

மாநாடு 5 April 2025 ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி செல்லப்பகவுண்டன்வலசு என்ற கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தனது விவசாய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய…

தஞ்சை அரசு போக்குவரத்து துறை மேலாளர் தனியார் பேருந்து நிறுவனங்களுக்காக மக்களை கதற விடுகிறார் , நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

மாநாடு 5 April 2025 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி போக்குவரத்து துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பேருந்துகளை சரியான நேரத்திற்கு இயக்காமலும் சில அரசு பேருந்து எண்:A14,A11,A5,A39A,343 ஆகிய எண்கொண்ட அரசு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்காமல் இருந்து வருகிறாராம்…

தஞ்சையில் 1 கோடி ரூபாய் மிரட்டி வாங்கிய காவல் ஆய்வாளர் கைது, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பிக்கு குவியும் பாராட்டுக்கள்.

மாநாடு 4 April 2025 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மேற்படி…

error: Content is protected !!