அருந்ததியர் மக்களின் கோரிக்கையை ஸ்டாலின் உடனே நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம்
முதல்வர் பொதுபாதை அமைத்து தர வேண்டும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாட்டு பொது பாதையை பயன்படுத்துவதற்கான தடையை நீக்கி உடலை எடுத்து செல்ல நிலையான…










