Author: K.Ramkumar

வதந்திகளை பரப்ப வேண்டாம் எல்லாத்துக்கும் மேலானது மனித உயிர்கள் முதல்வர் வேண்டுகோள்

மாநாடு 29 September 2025 கடந்த 27 ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்து…

Kpy பாலாவை அரவணைத்து, ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான்

மாநாடு 25 September 2025 கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதில் கிடைக்கும் பணத்தையும் அவர் உழைப்பால் கிடைத்த பணத்தின் மூலமும் பல்வேறு மக்களுக்கு பல உதவிகளை பிரதிபலன் பாராமல் செய்து வந்தவர் பாலா அவரின் வளர்ச்சியை பொறுக்க…

அதிக சொத்து அள்ளிக்குவித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓய்வு பெற்ற நிலையில் 2.56 கோடி சொத்துக்கள் முடக்கம்

மாநாடு 25 September 2025 கோடிக்கணக்கில் சொத்துக்களை அள்ளி குவித்த ஐஏஎஸ் அதிகாரி ஓய்வு பெற்று, செத்த பிறகும் அவரின் மற்றும் அவரின் உறவுகளின் சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை அதன் விபரம் பின்வருமாறு: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, மறைந்த…

திருச்சி அரசு பள்ளியில் 30 லட்சத்தில் கட்டிய வகுப்பறை மேற்கூரை ஏன் பெயர்ந்து விழுந்தது ஊழலா? BJP அண்ணாமலை சரமாரி கேள்வி

மாநாடு 22 September 2025 கடந்த 9 மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிட வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழுந்ததை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசையும்…

தஞ்சாவூரில் குப்பை கொட்ட முடியாமல், வரிசையாக குப்பை வண்டி என்ன ஆச்சு?

மாநாடு 19 September 2026 தற்போது தஞ்சாவூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட முடியாமல் வரிசை கட்டி நிற்கிறது வாகனங்கள் அலட்சியமே காரணமா? விபரம் பின்வருமாறு: தஞ்சாவூரில் பல இடங்களில் முறையாக குப்பை தொட்டிகள் வைக்காத காரணத்தாலும், அப்படியே வைத்திருந்தாலும் அதை…

அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் அதிகாரிகளின் பட்டியல் கணக்கெடுப்பு

மாநாடு 16 September 2025 ஒரே அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரசு அலுவலர்கள் பலர் அரசுக்கு இழப்பையும், பொதுமக்களுக்கு அலுப்பையும் ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை பலரும் பல அலுவலகங்களிலும் பார்த்திருப்போம் அதேபோல . சார் – பதிவாளர் அலுவலகங்களில் ஒரே இடத்தில்…

சம்பளம் கொடுக்க பணம் இல்லை, இலவசங்கள் கொடுக்க இருக்கிறதா ? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மாநாடு 16 September 2025 இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா? என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது அதன் விவரம் பின்வருமாறு : அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் முதல் 2 இடத்தை பிடித்துள்ள அரசுத் துறைகள்

மாநாடு 10 September 2025 ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற வாசகம் சில அதிகாரிகளின் அலுவலக மேஜைகளில் மட்டுமே காணமுடிகிறது. ஆனால் அதே அலுவலகங்களில் உயர்அதிகாரிகள் முதல் இளநிலை உதவியாளர் வரை பதவி வித்தியாசமின்றி லஞ்சம் வாங்கி வருகின்றனர். லஞ்சப்பணத்தில்…

போதைக்கு தீ வைத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 9 September 2025 தஞ்சை சரகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர்(303.478kg), திருவாருர்(208.7kg), நாகப்பட்டினம் (477.8Kg) மற்றும் மயிலாடுதுறை(9.586kg)ஆகிய மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 999.0641kg கஞ்சாவை நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று 09.09.2025 தஞ்சாவூர் சரக…

தஞ்சையில் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட காவலர் தினம்

மாநாடு 7 September 2025 நேற்று 06.09.2025 தஞ்சை மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் த.கா.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பானது கடைப்பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து காவல்…

error: Content is protected !!