Author: K.Ramkumar

மாநாடு செய்தி எதிரொலி , அனைத்து மக்களின் வாழ்த்துக்களில் வளர்கிறது அரசியல் மாநாடு

மாநாடு 28 March 2025 தஞ்சாவூர் மாநகராட்சியின் முக்கிய பகுதியான கருந்தட்டாங்குடியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாயில் கழிவுநீர் துர்நாற்றத்துடன் கலந்து வருவது நாள்தோறும் நடந்து கொண்டே இருந்திருக்கிறது . இந்த கொடுமையை பலமுறை மனுக்களாகவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு…

திமுக கவுன்சிலர்களின் பதவி பறிப்பு நகராட்சி நிர்வாக துறை அதிரடி

மாநாடு 27 March 2025 கவுன்சிலர்கள் சிலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பி இருந்திருக்கிறார் அதன் பிறகும் தகுந்த விளக்கம் அளிக்காதவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி…

தஞ்சையில் நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் அதிரடி கைது

மாநாடு 26 March 2025 தனியார் பேருந்து மற்றும் கோவில் திருவிழா போன்ற இடங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 12 சவரன் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை…

தஞ்சையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

26 March 2025 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கடை பகுதியில் கடந்த 11-08-2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கருணையே இல்லாமல் தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில்…

தஞ்சையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 1.63 கோடி மோசடி கைது, திடுக்கிடும் தகவல்கள்..

மாநாடு 26 March 2025 கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை கடையில் ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட தன்னை காவலர் தாக்கி விட்டார் என்று கூறி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரத்தம்…

சவுக்கு சங்கர் வீடு சூறை சீமான் கண்டனம்

மாநாடு 25 March 2025 சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல் திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி என்று கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சவுக்கு ஊடகத்தின் ஆசிரியரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி சவுக்கு சங்கர்…

தலைமறைவாக இருந்தவர் இன்று கைது போலீஸ் அசத்தல்

மாநாடு 24 March 2025 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவரை கொலை செய்தது தொடர்பாக கடந்த 05.09.2021 ஆம் தேதி சூரப்பள்ளம் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி என்பவருடைய…

சமூக அமைதியை கெடுக்க நினைத்தவரை தட்டித் தூக்கிய தஞ்சை மாவட்ட காவல்துறையை வெகுவாக பாராட்டுகிறார்கள்…

மாநாடு 24 March 2025 சுமுகமாக சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடத்தில் சாதி, மத வேற்றுமையை சொல்லி ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அமைதியான சமூகத்தில் முளைக்கும் முட்செடிகளே, இவ்வாறானவர்களை எவ்வாறு பாடுபட்டாயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தட்டி தூக்கி சமூக…

தஞ்சாவூர் மாநகராட்சி குடிநீரில் சாக்கடை நீர், நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

மாநாடு 23 March 2025 மண்ணில் வாழும் மரம் , செடி கொடிகள் போன்ற உயிரினங்களுக்கு கூட குறைவின்றி நிறைவான நீரை கொடுக்க வேண்டியது மனிதப் பிறப்பின் அறம். உண்மை நிலை அப்படி இருக்க தஞ்சாவூர் மாநகராட்சியில் இப்போது புதிதாக விரிவாக்கம்…

தொகுதி மறு சீரமைப்பு ஏன் இப்படி கூடாது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மாநாடு 22 March 2025 தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக மாநில முதல்வர்களை அழைத்திருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதன்படி இன்று சென்னை கிண்டியில் உள்ள…

error: Content is protected !!