Category: வர்த்தகம்

ஏடிஎம் கார்டு இல்லாமல் இனி பணம் எடுக்கலாம் அசத்தலான அறிவிப்பு

மாநாடு 15 April 2022 நம்மில் நிறையப் பேர் அவசர அவசரமாக பணம் எடுக்க ஏடிஎம் சென்றிருப்போம். ஆனால் அங்கே போன பின்னர்தான் தெரியும். ஏடிஎம் கார்டை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டோம் என்று. இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? மீண்டும்…

வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாது வங்கி அறிவிப்பு

மாநாடு 23 March 2022 இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மார்ச் 28, 29 ஆகிய நாட்களில் பல்வேறு ஊழியர்கள் கூட்டமைப்புகள் வேலைநிறுத்தப்…

மொபைல் நிறுவனம் ஏமாற்றினால் நுகர்வோர் நீதிமன்றம் தண்டிக்கும்

மாநாடு 28 February 2022 மொபைல் சேவை குறைபாடு குறித்த புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விவரம்: கடந்த 2014 ஆன் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த அஜய் குமார் அகர்வால் தனியார்…

விவசாயிகள் உடனே இதை செய்தால் தான் பணம் கிடைக்கும்

மாநாடு 25 February 2022 விவசாயிகள் அதிகம் எதிர்பார்த்திருந்த பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு வரும் என்று தகவல் வெளியாகியது. கடைசியாக ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிஎம் கிசான்…

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இது தான் கடைசி தேதி

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி…

அருமையான கடனுதவி வழங்க NSICயோடு ஒப்பந்தம் போட்டது எச்டிஎப்சி பேங்க்

மாநாடு 20 February 2022 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் ஆதரவு வழங்குவதற்காக தேசிய சிறு தொழில் கழகத்துடன் (National Small Industries Corporation) எச்டிஎஃப்சி வங்கி ( HDFC Bank ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த…

செம சலுகை SBI வாடிக்கையாளர்களுக்கு எல்லாமே இலவசம்

செம சலுகை SBI வாடிக்கையாளர்களுக்கு எல்லாமே இலவசம் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கி வருகிறது.அவற்றில் முக்கியமான ஒன்றுதான் எஸ்பிஐ பிளாட்டினம் கரண்ட் அக்கவுண்ட் . இந்த அக்கவுண்டின்…

பட்ஜெட்டில் துறைரீதியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள்

மத்திய பட்ஜெட்டில் அமைச்சகம் ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 2022-23 நிதியாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

இதனால் கிரிப்டோ முதலீடுகள் 15 விழுக்காடு உயர்ந்துள்ளது

கிரிப்டோகரன்சி முதலீடுகள் கடந்த சில வாரங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தை அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றது. ஏனெனில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஆபத்தான நிலையில் உள்ள முதன்மைக்காயின்களில் இருந்து தங்களின் கிரிப்டோக்களை எடுத்து அவற்றை நிலையானது என கருதும் காயின்களில் முதலீடு செய்து…

அசத்தல் கண்டுபிடிப்பு இனி செல்போன் மூலமே கொரோனா பரிசோதனை செய்யலாம் காசு தேவை இல்லை

நமது செல்போன் மூலம் கொரோனா பரிசோதனையை நாமே செய்யலாம் ஒரு காலத்தில் பேசுவதற்கு மட்டும் பயன்பட்டு வந்த செல்ஃபோன்கள் எப்போது ஸ்மார்ட்ஃபோனாக வர ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து இதனைக் கொண்டு வீடியோ பிடிப்பதில் தொடங்கி பாதை தெரியாத ஊர்களுக்கு கூட இணையத்தின் உதவியோடு…

error: Content is protected !!