இன்று திருக்கானூர்பட்டியில் கெத்துகாட்டிய காளைகள்
திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களை விட காளைகளே அதிக அளவு பரிசுகளைப்பெற்றது புனித அந்தோணியார் கோயிலில் தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்கானூர்பட்டியிலா ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.…










