தஞ்சையில் 7 பவுன் தங்க சங்கிலியை திருடியவர் கைது காவலர்களுக்கு பாராட்டுக்கள்
மாநாடு 8 April 2025 தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 12.02.2025 அன்று…