Category: செய்திகள்

தஞ்சையில் 7 பவுன் தங்க சங்கிலியை திருடியவர் கைது காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 8 April 2025 தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 12.02.2025 அன்று…

விஏஓ டிஸ்கவுண்ட் கொடுத்த பிறகும் போட்டுக் கொடுத்த விவசாயி விஏஓ கைது

மாநாடு 5 April 2025 ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி செல்லப்பகவுண்டன்வலசு என்ற கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தனது விவசாய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய…

தஞ்சை அரசு போக்குவரத்து துறை மேலாளர் தனியார் பேருந்து நிறுவனங்களுக்காக மக்களை கதற விடுகிறார் , நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

மாநாடு 5 April 2025 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி போக்குவரத்து துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பேருந்துகளை சரியான நேரத்திற்கு இயக்காமலும் சில அரசு பேருந்து எண்:A14,A11,A5,A39A,343 ஆகிய எண்கொண்ட அரசு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்காமல் இருந்து வருகிறாராம்…

தஞ்சையில் 1 கோடி ரூபாய் மிரட்டி வாங்கிய காவல் ஆய்வாளர் கைது, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பிக்கு குவியும் பாராட்டுக்கள்.

மாநாடு 4 April 2025 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மேற்படி…

தஞ்சையில் தாலி செயினை பறித்தவனை தட்டி தூக்கிய காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 2 April 2025 தஞ்சாவூர் மாவட்டத்தில் தாலி செயினை பறித்தவனை குறி வைத்து தட்டி தூக்கி கைது செய்த காவலர்களை வெகுவாக பாராட்டியுள்ளார் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ன நடந்தது எங்கு நடந்தது என்பது பார்ப்போம்: கடந்த 3.03.2025-ம்…

குடிநீர் குழாயில் புழு வந்துச்சு, நாய் செத்து கிடந்துச்சுங்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சரி செய்வாரா? ஏக்கத்தில் மக்கள்..

மாநாடு 2 April 2025 தஞ்சாவூர் மாநகராட்சியோடு சேர்க்க பட்டிருப்பதாக அறிவிப்பு வந்துள்ள பகுதியான தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழக குடியிருப்பு, சிந்தாமணி வீட்டு வசதி வாரியத்தில் சி – பிளாக்கில் ஏறக்குறைய 200 குடும்பங்கள் வாழ்வதாகவும்,…

மாநாடு செய்தி எதிரொலி , அனைத்து மக்களின் வாழ்த்துக்களில் வளர்கிறது அரசியல் மாநாடு

மாநாடு 28 March 2025 தஞ்சாவூர் மாநகராட்சியின் முக்கிய பகுதியான கருந்தட்டாங்குடியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாயில் கழிவுநீர் துர்நாற்றத்துடன் கலந்து வருவது நாள்தோறும் நடந்து கொண்டே இருந்திருக்கிறது . இந்த கொடுமையை பலமுறை மனுக்களாகவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு…

திமுக கவுன்சிலர்களின் பதவி பறிப்பு நகராட்சி நிர்வாக துறை அதிரடி

மாநாடு 27 March 2025 கவுன்சிலர்கள் சிலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பி இருந்திருக்கிறார் அதன் பிறகும் தகுந்த விளக்கம் அளிக்காதவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி…

தஞ்சையில் நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் அதிரடி கைது

மாநாடு 26 March 2025 தனியார் பேருந்து மற்றும் கோவில் திருவிழா போன்ற இடங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 12 சவரன் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை…

தஞ்சையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

26 March 2025 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கடை பகுதியில் கடந்த 11-08-2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கருணையே இல்லாமல் தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில்…

error: Content is protected !!