Category: செய்திகள்

தஞ்சாவூரில் குப்பை கொட்ட முடியாமல், வரிசையாக குப்பை வண்டி என்ன ஆச்சு?

மாநாடு 19 September 2026 தற்போது தஞ்சாவூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட முடியாமல் வரிசை கட்டி நிற்கிறது வாகனங்கள் அலட்சியமே காரணமா? விபரம் பின்வருமாறு: தஞ்சாவூரில் பல இடங்களில் முறையாக குப்பை தொட்டிகள் வைக்காத காரணத்தாலும், அப்படியே வைத்திருந்தாலும் அதை…

அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் அதிகாரிகளின் பட்டியல் கணக்கெடுப்பு

மாநாடு 16 September 2025 ஒரே அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரசு அலுவலர்கள் பலர் அரசுக்கு இழப்பையும், பொதுமக்களுக்கு அலுப்பையும் ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை பலரும் பல அலுவலகங்களிலும் பார்த்திருப்போம் அதேபோல . சார் – பதிவாளர் அலுவலகங்களில் ஒரே இடத்தில்…

சம்பளம் கொடுக்க பணம் இல்லை, இலவசங்கள் கொடுக்க இருக்கிறதா ? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மாநாடு 16 September 2025 இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா? என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது அதன் விவரம் பின்வருமாறு : அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் முதல் 2 இடத்தை பிடித்துள்ள அரசுத் துறைகள்

மாநாடு 10 September 2025 ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற வாசகம் சில அதிகாரிகளின் அலுவலக மேஜைகளில் மட்டுமே காணமுடிகிறது. ஆனால் அதே அலுவலகங்களில் உயர்அதிகாரிகள் முதல் இளநிலை உதவியாளர் வரை பதவி வித்தியாசமின்றி லஞ்சம் வாங்கி வருகின்றனர். லஞ்சப்பணத்தில்…

போதைக்கு தீ வைத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 9 September 2025 தஞ்சை சரகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர்(303.478kg), திருவாருர்(208.7kg), நாகப்பட்டினம் (477.8Kg) மற்றும் மயிலாடுதுறை(9.586kg)ஆகிய மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 999.0641kg கஞ்சாவை நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று 09.09.2025 தஞ்சாவூர் சரக…

தஞ்சையில் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்ட காவலர் தினம்

மாநாடு 7 September 2025 நேற்று 06.09.2025 தஞ்சை மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் த.கா.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பானது கடைப்பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து காவல்…

தஞ்சையில் புதிய நீதி கட்சி சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா

மாநாடு 6 September 2025 நேற்று 5 9 2025 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சாவூரில் புதிய நீதி கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா…

தஞ்சையில் விபத்து மரணம் நிகழ்ந்த பகுதியில் இன்றும் விபத்து

மாநாடு 6 September 2025 தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்கரகாரம் பகுதியில் வேகத்தடை இல்லாத காரணத்தாலும் சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கண்டு கொள்ளாமல் மாநகராட்சி அலுவலர்கள் இருப்பதால் நாள்தோறும் விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது அதன்படி இன்று நடந்த விபத்து…

திருச்சியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா

மாநாடு 6 September 2025 சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்தசெம்மல் திரு வ. உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருச்சி கோர்ட் வளாகம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு லால்குடி சோழிய வேளாளர் சங்கத்தின்…

காசோலை வழக்கு , உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

மாநாடு 04 September 2025 செக் பவுன்ஸ் வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம் அதன் விபரம் பின்வருமாறு : புதுதில்லி: காசோலை துள்ளல் (Cheque Bounce) வழக்குகள், 1881 ஆம் ஆண்டு நிகரிப்புச் சட்டம் (Negotiable Instruments Act)…

error: Content is protected !!