Category: செய்திகள்

பணி ஓய்வு பெற்றவர் உட்பட 5பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பரபரப்பு

மாநாடு 25 August 2025 பத்துக்கு பத்து அறையில் நாயை பூட்டி பத்து நாட்கள் சோறு போடாமல் பட்டினியில் போட்டு வைத்து கதவைத் திறந்து விட்டால் கண்ட இடத்தில் வாய் வைத்து கண்டதை தின்று கொழுப்பது போல பல அரசு ஊழியர்கள்…

தூய்மை பணியாளர் மரணம் அலட்சியம் காட்டிய அலுவலர்களுக்கு தண்டனை கிடைக்குமா

மாநாடு 23 August 2025 இன்று அரசு அலுவலர்களின் அலட்சியத்தாலும், அப்பாவி தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உயிர் பறிபோகி இருக்கிறது, குழந்தைகள் தாயை இழந்து பரிதவித்து நிற்கிறார்கள், மயிர் சரியாக வெட்டவில்லை என்றாலே சேவை குறைபாடு மற்றும் குற்ற வழக்கு பதிவு…

அண்ணாமலை மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி

மாநாடு 21 August 2025 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு…

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி காலி மசோதாவிற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

மாநாடு 21 August 2025 பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31 வது நாள் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற 130வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் அமலிகளுக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டது.…

லஞ்சம் தாசில்தார், சர்வேயர் கைது

மாநாடு 21 August 2025 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தார், சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன் விபரம் பின் வருமாறு: ஹைதராபாத்: ரங்காரெட்டி மாவட்டம், ஆமங்கல் மண்டலத்தில் நிலப் பதிவு மற்றும் ஆவண திருத்தப் பணிகளை முன்னெடுப்பதாகக் கூறி…

மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பரபரப்பு

மாநாடு 18 August 2025 நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் சாராயக்கடையை தனியார் நடத்தி வந்த நிலையில் அப்படியெல்லாம் மதுபான கடையை தனியார் நடத்த இனியும் அனுமதி கிடையாது அதனை நடத்த சரியான தகுதி வாய்ந்தவர்கள் நாங்கள் தான் என்பது போல…

நாய் கடியால், நரக வேதனையில் இளைஞர் உயிர் பிரிந்த சோகம்

மாநாடு 04 August 2025 அலட்சியம் வாழ வேண்டிய இளைஞரின் உயிரை பறித்திருப்பது திருப்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆபரணத்தின் வைரமாக இருந்தாலும் வயிற்றுக்குள் சென்று விட்டால் குடலை கிழித்து விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்துள்ளது இந்த துயர,…

தமிழ்நாட்டுக்கே ஆபத்து சீமான் எச்சரிக்கை

மாநாடு 2 August 2025 ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! இந்தியத் தேர்தல் ஆணையம் ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசர…

மாநகராட்சியில் ஊழல் கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளு பரபரப்பு

மாநாடு 29 July 2025 தேர்தல் காலம் நெருங்கும் வேலையில் தமிழகத் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் பணியை செய்ய இப்போதுதான் உறுதிமொழி ஏற்று கையெழுத்திட்டு வந்தது போல பல இடங்களிலும் மக்கள்…

கடன் பெற்று கம்பி நீட்ட நினைத்தவர் கம்பி எண்ண வேண்டும் நீதிமன்ற உத்தரவு

மாநாடு 29 July 2025 செக் கொடுத்து மோசடி செய்த நபருக்கு சிறை தண்டனை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் அருகே உள்ள மஞ்சுநகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் . இவர் ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராமானுஜம் இந்து நடுநிலைப்…

error: Content is protected !!