Category: செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சி பணி லட்சணம் சாலையில் பள்ளம் பாதை துண்டிப்பு பரபரப்பு

மாநாடு 03 August 2023 ஒரு கதவை அடைத்தால் மறுக்கதவை திறப்பான் இறைவன் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால் தஞ்சாவூர் மாநகராட்சியில் செய்யப்பட்டிருக்கின்ற பல பணிகளைத் தொடர்ந்து உற்று பார்க்கின்றவர்களுக்கு நன்கு உணர முடியும் ஒரு பணிகளில் செய்யப்பட்ட முறைகேடுகள்…

தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம்

மாநாடு 24 July 2023 தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் தவிர்த்து, தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும். பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவில் தேங்காய் எண்ணெயை…

வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

மாநாடு 21 July 2023 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார். பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு…

அரசு பள்ளிக்கு 2 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பறையை தந்த முன்னாள் மாணவர்

மாநாடு 21 July 2023 பேராவூரணி ஜூலை 21 பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பறை வழங்கிய முன்னாள் மாணவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கே.கே.நகர் பகுதியைச்…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம்

மாநாடு 19 July 2023 தஞ்சாவூர் ராசாமிராசுத்தார் அரசு மருத்துவமனையில் 10 மாத குழந்தையை பறிக்கொடுத்துவிட்டு பெற்றோர்கள் பரிதவிப்பு .. தஞ்சாவூர் மாவட்டம் மடிகை கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கீதா தம்பதி இவர்களுக்கு தரணிகா என்கின்ற பத்து மாத குழந்தை இருந்துள்ளது.…

கோயில் நிலத்தை பொது ஏலம் விடு ஆர்ப்பாட்டம்

மாநாடு 19 July 2023 கோவில் நிலத்தை ஒரே நபருக்கு ஏலம் விடுவதை தவிர்த்துஏழைகளுக்கு ஏலம் விட கோரிஇந்து முன்னணி ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, கழனிவாசல் ஊராட்சி, சின்ன கழனிவாசல் கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்…

தஞ்சை பொது வெளியில் மது , காவலர்கள் கண்டு தடுக்காதது ஏன்

மாநாடு 18 July 2023 தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பாலத்தின் கீழ் சாலையில் நின்றும் அருகிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் மது அருந்தி வருகின்றனர். அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேரிஸ்…

தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முப்பெரும் விழா

மாநாடு 17 July 2023 தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டினம் அருகில் உள்ள புதுப்பட்டினம் பகுதியில் அபு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா . டாக்டர் பட்டம் பெற்ற தாளாளர் எம்.துல்…

தஞ்சாவூரில் நாளை மின்தடை பகுதிகள்

மாநாடு 17 July 2023 தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை நடக்க உள்ளதால் இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறும் பகுதிகள் ஆன மருத்துவ கல்லூரி பகுதி,…

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

மாநாடு 16 July 2023 தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினத்தில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல சங்கம் டிசம்பர் 3 இயக்கத்தின் சேதுபாவசத்திர ஒன்றிய செயற்குழு கூட்டம் மற்றும்சங்கத்தினருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைப்பெற்றது சுமார் 300க்கும்…

error: Content is protected !!