Category: செய்திகள்

மழையை சாய்த்த சாமானியன்

மாநாடு 28 May 2026 “அன்பே உனக்காக நிலவை அள்ளி வரவா ? உயிரே உனக்காக நட்சத்திரங்களால் நகை செய்து தரவா?” என்றெல்லாம் கதைகளிலும் திரைப்படங்களிலும் வசனங்கள் கேட்டிருக்கிறோம். அவற்றை சிலபொழுது ரசித்திருந்தால்கூட அதீத கற்பனை என்பதால் கடந்தே சென்றிருக்கிறோம். இல்லையா..?…

செத்த மாட்டுக்கு சட்டம் தெரியாது, சம்பளம் வாங்கும் உங்களுக்கு? நீலகிரி பஞ்சாயத்து அலட்சியம்

மாநாடு 28 May 2026 இந்த இடம் நீலகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாகும். அங்கே சுகாதாரத்தை பாதுகாக்க மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தும், அவர் தனது கடமையை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…

நெல்லுக்கு இறைக்காத 459 கோடி புல்லுக்கு போனது யாரால்?

மாநாடு 28 May 2026 தஞ்சாவூரில் கடந்த 10.04.2026 அன்று நடந்த தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “திராவிட மாடல் ஆட்சியில் 2021 முதல் காவிரி டெல்டா பகுதிகளில் கடைமடை வரைக்கும் நீர் சென்று சேர்வதற்கு தூர்வாரும்…

பழைய கணக்கை கிழித்த தவெக

மாநாடு 28 May 2026 தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை எழுதப்பட்ட அத்தனை இலக்கணங்களையும் ஒரே தேர்தலில் அடித்து உடைத்திருக்கிறது தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி. திமுக, அதிமுக என்கிற திராவிடக் கட்சிகளால் மட்டுமே தமிழ்நாட்டை ஆள முடியும், சாதிப் பின்புலம்…

வளர்ச்சி சாலையா? வியாதி சாலையா? தஞ்சை சாலைகளின் மறுபக்கம்

மாநாடு 28 May 2026 தஞ்சாவூர் ! தமிழரின் பெருமையை பறைசாற்றும் பெருவுடையார் கோயில் இருக்கும் மண். சோழர்கள் ஆண்ட தலைநகரம். ஆனால் இன்று அந்த தஞ்சையை சுற்றி வரும் பைபாஸ் சாலைகளின் நிலைமையை பார்த்தால், “வளர்ச்சி” என்ற வார்த்தைக்கு அர்த்தமே…

உங்களோடு நான் ..

மாநாடு 28 May 2026 உங்களோடு நான்.. தற்காலத்தில் வாழும் நமக்கு முற்காலத்தைப் பற்றி அறிய உதவுவது கல்வெட்டுக்களும், பல்வேறு விதங்களில் முன்னோர்கள் எழுதி காத்து வைத்த எழுத்துக்களுமே என்றால் மிகையல்ல. அவ்வாறான எழுத்துக்களில் பல மிகவும் பொறுப்புணர்ந்து எழுதப்பட்டு இருப்பதால்…

தஞ்சாவூரில் நாளை சித்திரை திருவிழா, பெரிய கோயில் அருகே சாலையில் ஓடி வீணாகும் குடிநீர், மக்கள் கொந்தளிப்பு

மாநாடு 26 April 2026 தஞ்சாவூரின் நீர் மேலாண்மையை பார்த்து ஒரு காலத்தில் உலகமே வியந்த நிலையில் தற்போது ஒன்றை மாதங்களாக ராஜ வீதியில் ஓடிக்கொண்டிருக்கும் குடிநீரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் நிர்வாகத்தை பார்த்து உள்ளூர் மக்கள் உள்ளம் குமுறுகிறார்கள் விவரம்…

தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டும். வாக்களித்தால் தான் நமக்கு கிடைக்கும்

மாநாடு 22 April 2026 நாளை தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும் இதுவரை ஓட்டு போட்டு என்ன பெரிதாக ஆகிவிட்டது என்று நினைத்து யாரேனும் ஒதுங்கி இருக்கக் கூடாது. வாக்குரிமை என்பது சர்வசாதாரணமாக நமக்கு…

தேர்தலில் நீங்க ஓட்டு போடலாம். இந்த 13 ஆவணங்களில் ஒன்று இருந்தாலே போதும்.. அனைவரும் வாக்களிப்போம்.

மாநாடு 22 April 2026 நாளை 23ந்தேதி நடைபெற இருக்கிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கீழ்க்கண்ட 13 ஆவணங்களை காட்டி…

தேர்தல் நேரத்தில் தரமற்ற சாலை — நோட்டுக்காகவா? ஓட்டுக்காகவா? தஞ்சையில் பரபரப்பு

மாநாடு 21 April 2026 தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சி கோமுட்டி செட்டி தெருவில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், Model Code of Conduct அமலில் இருக்கும் நேரத்தில் புதிதாக சாலை…

error: Content is protected !!