Category: செய்திகள்

ஒரத்தநாட்டில் திமுகவினர் கேள்விக்கணை தேர்தல் வேலைகள் தொய்வு

மாநாடு 15 February 2022 வருகிற 19ம் தேதி நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. எங்கு யாரை சந்திப்பது என்பது முதல் அனைத்தும் திறம்பட திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்…

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கடும் போட்டி தஞ்சையிலும்

மாநாடு 15 February 2022 தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கட்சியினர் அனைவரையும் சந்தித்து வருகின்ற இந்நிலையில் நேற்றைய தினத்திலிருந்து…

தஞ்சாவூர் ஜமாத் சார்பாக தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை அறிக்கை

மாநாடு 15 February 2022 வரும் 19ந்தேதி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதி “26 வார்டு” அமைந்திருக்கின்ற அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும், எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக ஜமாத்தில் யாரும்…

தமிழகத்தில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் 268 இடங்கள்

மாநாடு 14 February 2022 தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிகை 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் வாக்குகளை எண்ண 268 மையங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக மாநில தேர்தல் ஆணையம்…

தஞ்சாவூரில் இப்போது மாநகராட்சி மீட்ட முக்கிய கட்டிடம் இடிப்பு

மாநாடு 14 February 2022 தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் வணிக வளாகங்கள் கட்டிடங்கள் என அனைத்தும் அரசியல் பக்க பலத்துடன் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக பல பெரும்புள்ளிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த இடங்களை அரசின் சொத்துக்களை மிகவும் சாதுர்யத்துடன்,துணிச்சலாக, எந்த…

இன்று 144 தடை பிப்19 வரை யாரும் வெளியே வரக்கூடாது

மாநாடு 14 February 2022 கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளில் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அடுத்து மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.முதலில் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், பின்னர் மற்றொரு கல்லூரியில்…

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு

மாநாடு 13 February 2022 பஞ்சாபில் உரையாற்ற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளன. பஞ்சாபில் வருகின்ற 20-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 14, 16 மற்றும் 17…

பதற்றமான 224 வாக்குச்சாவடிகள் கண்டுபிடிப்பு

மாநாடு 13 February 2022 திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் 420 வார்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மொத்தம் 1,299 வாக்குச்சாவடிகளில், வாக்களிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. 15-ந்தேதி மாலைக்குள், ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நகர்ப்புற…

காதல் பேரில் 7500 கோடி மோசடி

மாநாடு 12 February 2022 பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது.ஆனால், காதல் பேரில் 7500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா? காதல் பேரில் அமெரிக்காவில் சுமார் 24000 பேரிடம் 7500 கோடி ரூபாய் மோசடி…

சீமான் தஞ்சையில் சீற்றம் என் ஓட்டு திமுகவுக்கு தான்

மாநாடு 12 February 2022 நடைப்பெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க தஞ்சாவூர் பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வந்திருக்கிறார். தஞ்சாவூர் சிங்கபெருமாள் குளம் பகுதியில் அமைந்துள்ள மணிரத்னம்…

error: Content is protected !!