நக்கீரன் இதழ் செய்தியாளர் மீது தாக்குதல் பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்
மாநாடு 19 September 2022 நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் மீது சமூக விரோதிகள் தாக்குதல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்த கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது…
தஞ்சாவூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது
மாநாடு 19 September 2022 தஞ்சாவூரில் நேற்று தமிழ்நாடு கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து நிலை மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், தஞ்சாவூர் மத்திய மண்டலத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்ட…
திறக்கக் கூடாது, மீறினால் மறியல் ,மாவட்ட ஆட்சியரிடம் மனு பரபரப்பு
மாநாடு 19 September 2022 சமீப காலமாக போதைப்பொருள் ஒழிப்புக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது, அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி, கல்லூரி மாணவ, மாணவியரிடம் போதைப்பொருள் தடுப்பு ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதே…
தஞ்சாவூரில் காணாமல் போன சிலை அமெரிக்காவில் காவலர்களுக்கு பாராட்டுக்கள்
மாநாடு 17 September 2022 தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு வட்டத்தில், நெடாருக்கும், கண்டியூருக்கும், மையப் பகுதியில் அமைந்துள்ள திருவேதிக்குடி கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் இருக்கின்றது. இக்கோயில் அப்பர், சம்பந்தர் உள்ளிட்டவர்களால்…
மு.க.ஸ்டாலின் அடக்க வேண்டும் டிடிவி வலியுறுத்தல்
மாநாடு 17 September 2022 சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா இந்துக்களை,இந்து மதத்தை பின்பற்றுபவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்தார் என்று பலராலும் வழக்குத் தொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் சம்பந்தமாக…
பெரியாரின் பிறந்தநாளில் அதிர்ச்சி
மாநாடு 17 September 2022 இன்று பெரியாரின் 144 வது பிறந்த நாளை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல கட்சிகள் ,பல இயக்கங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இவரின் பிறந்த நாளை தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடி வருகிறது, இந்த…
தஞ்சாவூரில் அண்ணாவை அசிங்கப்படுத்திய திமுக
மாநாடு 15 September 2022 இன்று திமுகவின் நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள சில கட்சிகளால் தமிழ்நாடு முழுவதிலும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்த நாளை…
தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை மொத்ததையும் இழுத்து மூடுவோம்
மாநாடு 13 September 2022 தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி 11 ஆம் தேதிகளில் முதலமைச்சர் தலைமையில் சென்னையில் போதைப் பொருள் ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள்…
பத்திரிக்கையாளர் கைது சீமான் கடும் கண்டனம்
மாநாடு 11 September 2022 சென்னை சாஸ்திரி நகரில் வாழ்ந்து வருபவர் 57 வயது உடைய மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பத்திரிக்கை உலகில் நன்கு அறியப்பட்டவர்.தீக்கதிர், துக்ளக் போன்ற ஏடுகளில் நீண்ட காலம் எழுதி…
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை நோயாளிகளை தனியாருக்கு அனுப்புகிறதா அதிர்ச்சி தகவல்
மாநாடு 10 September 2022 தஞ்சாவூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்தது இந்த மருத்துவமனைக்கு 1958 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர், ராஜேந்திர பிரசாத் அடிக்கல் நாட்டினார். அன்றைய தமிழக முதல்வர்…










