திமுக ரகசியத்தை எப்போது வெளியிடும் மக்கள் ஏக்கம்

மாநாடு 8 September 2022 கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 17, 78 லட்சம் மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர் ,காஞ்சிபுரம், கரூர், நாகர்கோயில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர் ,திருவள்ளூர்…

தஞ்சாவூரில் ராகுல்காந்தி கிளம்புவதற்கு முன்பே கிளம்பிய பரபரப்பு

மாநாடு 7 September 2022 தொடர்ந்து நடைபெற்று முடிந்த பல தேர்தலிலும், பல மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது,அதன் காரணமாக ராகுல் காந்தி தலைவர் பதவியை மேற்கொண்டு ராஜினாமா செய்தார்.பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்க்கொண்டிருக்கிறது அதனை காப்பாற்ற…

தஞ்சாவூரில் இப்படி செய்தது டிவிஎஸ் பைனான்ஸ் 3 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம் பரபரப்பு

மாநாடு 7 September 2022 சமீப காலமாக நாணயமாக இருப்பவர்களையும் தன்மானத்தோடு வாழ நினைப்பவர்களையும் கூட பல நிதி நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் ஏதோ இவர்கள்தான் உதவுவதற்கு வந்தவர்கள் போல வழிய வந்து மக்களிடம் பல சலுகைகளை சொல்லி தங்களது நிதி…

தஞ்சாவூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாநாடு 6 September 2022 இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன்படி தஞ்சாவூரில் இன்று காலை 10 மணி அளவில் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில்…

நாளை மின் தடை அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை

மாநாடு 5 September 2022 நாளை 6-9-2022 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், வழுத்தூர், மாத்தூர், இளங்கார் குடி, பசுபதி கோயில்,…

வ.உ.சி வாரிசின் கோரிக்கையை அரசு ஏற்குமா

மாநாடு 5 September 2022 மனித குலத்துக்கே ஒரு பெரிய கெட்ட பழக்கம் உண்டு அது யாதெனில் போற்றி பாதுகாக்க வேண்டியவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும்போது பாதுகாக்காமல் விட்டுவிட்டு அவர்கள் மறைந்த பிறகு இறந்தவர்களை போற்றுவது, புகழ் பாடுவது என்கிற வழக்கம்…

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பரப்பரப்பை ஏற்படுத்திய நாம் தமிழர்

மாநாடு 3 September 2022 உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குவது தமிழ் மொழி தான் என்கிறார்கள் அறிஞரகள் இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தமிழ் மொழி தமிழ்நாட்டில் தமிழர்கள் வழிபாடு செய்யும் கோயில்களில் கூட இல்லை இந்த கோயில்களில்…

தஞ்சாவூர் அனு மருத்துவமனை மோசடி நீதிமன்ற தீர்ப்பு முழு தகவல்

மாநாடு 3 September 2022 மருத்துவம் படிக்க வேண்டும் என்று பல ஏழை குழந்தைகள் கனவு கண்டு அது கிடைக்காத நிலையில் எத்தனையோ குழந்தைகள் நீட் தேர்வாள் தற்கொலைகள் செய்து தங்களது இன்னுயிரை விடுகிறார்கள்.இவ்வாறான போற்றுதலுக்குரிய மருத்துவத்துறை சமீப காலமாக வணிகமயமாக…

நீட் தேர்வு அடுத்தடுத்து மரணம் அரசு தெளிவுபடுத்த வேண்டும்

மாநாடு 2 September 2022 மருத்துவராகும் பெருங்கனவோடு படித்து வந்த மாணவி அனிதா நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராடி தனது இன்னுயிரை இழந்து நேற்றோடு 5 ஆண்டுகள் ஆகிறது, அப்போது அதிமுகவால் நீட் தேர்வை நிறுத்த முடியாது ஏனெனில் அதிமுக…

நீதிமன்ற தீர்ப்பு ,நிரந்தர பொது செயலாளர் இபிஎஸ் அதிரடி

மாநாடு 2 September 2022 அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இருந்த போதும் நான்காண்டு காலம் அதிமுகவை எப்படியோ பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வழிநடத்தி வந்தார்கள். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவின்…

error: Content is protected !!