திமுகவின் அலட்சியமே வன்முறைக்கு காரணம் அதை மறைப்பதற்காக போராடியவர்கள் மீது வழக்கா சீமான் கண்டனம்

மாநாடு 18 July 2022 கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் நேற்று வன்முறையாக மாறியது, அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் தேடிப்பிடித்து அவர்கள்…

குழு அமைக்கப்படும் வன்முறையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் அமைச்சர் அறிவிப்பு

மாநாடு 18 July 2022 கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி நான்கு நாட்கள் பெற்றோர்கள் ,உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் அமைதியாக அறவழியில் போராட்டம் நடைபெற்று வந்தது…

தனியார் பள்ளிகள் திடீர் அறிவிப்பு

மாநாடு 18 July 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டார் என்று பள்ளி நிர்வாகத்தால் கூறப்பட்டது. ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள்…

144 அமல் போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள் பதற்றம்

மாநாடு 17 July 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த நான்கு நாட்களாக அமைதி வழியில் நடைபெற்று வந்த போராட்டம்…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மாநாடு 16 July 2022 கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா அதிகமாக பிரபலங்களை தொற்றி வருகிறது அதன்படி ஏற்கனவே கனிமொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளிட்டவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது…

12 ஆம் வகுப்பு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒரத்தநாட்டில் மூமுக ஆர்ப்பாட்டம்

மாநாடு 16 July 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்திருக்கிறார், தமிழக அரசு உத்தரவிட்டு, உரிய விசாரணை நடத்தி பள்ளியின் மீது…

12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் சாலை மறியல் பரபரப்பு தகவல்கள்

மாநாடு 15 July 2022 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் அடுத்த கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஸ்ரீமதி என்கிற மாணவி மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.பெற்றோர்களும் பொதுமக்களும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு சாலை…

10ம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை மருத்துவமனையில் சிகிச்சை பொதுமக்கள் அதிர்ச்சி

மாநாடு 15 July 2022 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது, இதன் காரணமாக மாணவரின் தந்தை பள்ளிக்கு வந்து…

இப்படி ஏன் கேட்டார்கள் கண்டனம் தெரிவிக்கும் தலைவர்கள்

மாநாடு 15 July 2022 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு தேர்வில் நான்கு சாதிகளில் எந்த சாதி தாழ்ந்த சாதி என்ற சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சுதந்திர போராட்ட இயக்கங்கள்…

இப்போது இலங்கை அதிபர் ராஜினாமா செய்தார் சபாநாயகர் அறிவிப்பு

மாநாடு 15 July 2022 இலங்கையில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடிக்கு தவறான முறையில் இலங்கையை ஆட்சி செய்த அதிபரே காரணம் என்று மக்கள் வீதி இறங்கி ஒன்று கூடி தொடர்ந்து போராடினார்கள். மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விட்டும்…

error: Content is protected !!