தஞ்சாவூர்ல ராத்திரியில செய்ய வேண்டியதெல்லாம் பகல்ல செய்றாங்க கடுப்பான பொதுமக்கள்

மாநாடு 15 June 2022 நீர் மேலாண்மையிலும், சாலைகள் போக்குவரத்திலும் ,கட்டிட கலையிலும் காலங்காலமாக சிறந்து விளங்கிய ஊர் தஞ்சாவூர். காலப்போக்கில் நகரமயமாக்கல் என்கிற பெயரில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எவ்வித தொலைநோக்கு திட்டங்களும் தீட்டப்படாமல் அப்போதைகாண திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்ததன்…

நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை காப்பாற்றுங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்

மாநாடு 13 June 2022 தமிழ்நாட்டில் விவசாயத்திற்காக இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் பல வாய்க்கால்களில், ஆறுகளில் முறையாக சரி வர தூர்வாரப்படாத காரணத்தால் வெள்ளாமை செய்யும் வயலுக்கு தண்ணீர் வந்து சேர்வதில் தாமதம்…

தஞ்சாவூரில் போதையில் இளைஞர்களால் வெட்டப்பட்டவர் சிகிச்சை பலனின்றி மரணம் பரபரப்பு

மாநாடு 12 June 2022 கடந்த வியாழக்கிழமை 9ம் தேதி மாலை 7 மணி அளவில் தஞ்சாவூர் பகுதி மிகுந்த பரபரப்பாக இருந்தது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தார்கள். காரணம் தஞ்சாவூரில் முக்கிய பகுதியான கருந்தட்டாங்குடியில் மின்சாரம்…

தஞ்சாவூரை சுற்றிப்பார்க்க வந்த சென்னை கல்லூரி மாணவர் புது ஆற்றில் குளிக்கச் சென்றபோது மாயம் பரபரப்பு

மாநாடு 11 June 2022 சென்னையை சேர்ந்த விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் இரண்டு கல்லூரி மாணவர்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலை சுற்றி பார்ப்பதற்காக இன்று விடியற்காலை 3 மணி அளவில் சென்னையில் இருந்து தங்களது மஞ்சள் நிற புல்லட்டில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு…

தஞ்சையில் தவிக்கும் மக்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருக்கிறார்களா மக்கள் கேள்வி

மாநாடு 11 June 2022 தஞ்சாவூரில் சமீப காலமாக இருண்ட காலம் எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது, அதன்படி ஒவ்வொரு சாலையும் உருப்படி இல்லாத அளவிற்கு சீர்குலைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சி முழுவதும் பல இடங்களில் குப்பைகள்…

தஞ்சாவூரு நாறிப் போச்சு அதிகாரிகளுக்கு என்ன ஆச்சு கோபத்தில் சமூக ஆர்வலர்கள்

மாநாடு 9 June 2022 தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றது அதனால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும், வரம் கேட்டு வருபவர்களுக்கும், வயிற்றைப்…

தஞ்சையில் இருப்பது மாற்றுப்பாதையா? மரண பாதையா? பாடைகட்டி ஒப்பாரி போராட்டம்

மாநாடு 9 June 2022 தஞ்சாவூர் நகரத்தை இணைக்கும் முக்கிய பாகங்களான 2 ஆற்று பாலங்களையும் இடித்துவிட்டு புதிதாக பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற இருப்பதால் பயணிகள் போக்குவரத்துகளை மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு தரும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்…

தருதலை காதலால் பலியான கல்லூரி மாணவி பரபரப்பு

மாநாடு 8 June 2022 சேலம் மாவட்டம் கூடமலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும், நந்தினி ,ரோஜா என்கிற இரு மகள்களும், விஜய் என்கிற ஒரு மகனும் இருக்கின்றார்கள். விவசாயி முருகேசன் கூடமலையிலிருந்து கடம்பூர் செல்லும்…

வீடு தேடி வரும் 6000 ரூபாய் மத்திய அரசு அறிவிப்பு

மாநாடு 8 June 2022 மத்திய அரசு ஆப்கா பேங்க் ஆப்கா துவார் என்கிற திட்டத்தின் மூலம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஆண்டுக்கு 6000 ரூபாய் கொடுத்து வந்திருக்கிறது, அதனை 2000 ரூபாய் விதமாக மூன்று தவணையாக பிரித்து விவசாயிகளின்…

தஞ்சையில் ஆர்ப்பாட்டம் அரசே அழிக்க நினைப்பதா மக்கள் கொந்தளிப்பு

மாநாடு 7 June 2022 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த எல்கேஜி ,யுகேஜி மழலையர் வகுப்புகளின் மாணவர்கள் சேர்க்கையை இந்த ஆண்டு அரசு இதுவரை நிறுத்தி வைத்துள்ளது உடனடியாக அரசுப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிலேயே…

error: Content is protected !!