அரசு பள்ளிகளில் சேர்க்கை குறையும் அபாயம்

மாநாடு 29 May 2022 தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை தொடங்கிவிட்டார்கள். அரசு பள்ளிகளில் தாமதப்படுத்துவது பெற்றோர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறையும் அபாயம் உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பிகே.இளமாறன்…

தஞ்சை மேயர் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்

மாநாடு 29 May 2022 தஞ்சாவூர் கீழவாசலில் அமைந்துள்ள சுந்தரம் மஹால் திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விஜய் சரவணனின் தாயார் திருமதி பஞ்சவர்ணம் அம்மாள் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது .அதில்…

மக்கள் பணத்தில் கருணாநிதிக்கு சிலை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்

மாநாடு 28 May 2022 கடந்த ஏப்ரல் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், சென்னை ஓமந்தூரார் அரசினர்…

எல்ஐசி கொடுத்த அதிர்ச்சி 80 ஆயிரம் கோடி நட்டம்

மாநாடு 27 May 2022 இந்தியாவில் 1956 க்கு முன் இருந்த தனியார் நிறுவனங்களான பாம்பே மியூச்சுவல் ஃபண்ட் போன்ற 56 நிறுவனங்களை ஒன்று சேர்த்து பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டது தான் எல்ஐசி என்ற நிறுவனம். இதற்கு முன்பாகவே பல தனியார்…

தஞ்சையில் இதையும் தாண்டி பாயுமா தண்ணீர்

மாநாடு 27 May 2022 ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்னதாக கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர்…

ராமேஸ்வரம் கூட்டுப் பாலியல் படுகொலை வழக்கில் 2 வட மாநிலத்தவர்கள் குற்றவாளிகள்

மாநாடு 27 May 2022 கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு பகுதியில் கடல் பாசியை சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை அங்கே இருந்த இறால் பண்ணையில் பணியிலிருந்த 6 வடமாநிலத்தவர்கள் கேலி கிண்டல் செய்ததாகவும், அதன்பிறகு…

மோடியை வைத்துக்கொண்டு பேசிய ஸ்டாலின்

மாநாடு 26 May 2022 பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று மாலை வருகைதந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். ஐஎன்எஸ் அடையாற்றில் பிரதமர் மோடியை…

சீமான் உருவப்படம் எரிப்பு பரபரப்பு

மாநாடு 25 May 2022 பேரறிவாளன் விடுதலையான நேரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சீமான் பதில் அளிக்கும் விதமாக ராஜீவ்காந்தி என்ன பெரிய தியாகியா, 400 கோடி ரூபாய் பீரங்கி ஊழல், போபர்ஸ் ஊழல் செய்தது…

அமைச்சர் அன்பில் மகேசை பாராட்டினார் சீமான்

மாநாடு 25 May 2022 நாம் தமிழர் கட்சி கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் இதற்காக உழைத்த நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறையையும், முழு ஒத்துழைப்பு நல்கி உடன் நின்ற தமிழர் அறிவர்…

பெண் கூட்டு பாலியல் படுகொலை உறவினர்கள் சாலை மறியல் பரபரப்பு

மாநாடு 25 May 2022 தமிழகத்தில் பல ஊர்களில் வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சாலை ஓரங்களில் பல கடைகள் அமைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் .இவர்களிடம் எந்த மாவட்ட நிர்வாகமும் எந்தவித அடையாள அட்டையையும்…

error: Content is protected !!