தேசத்துரோக வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை

மாநாடு 11 May 2022 தேச துரோக வழக்கை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை யார் மீதும் தேசத்துரோக வழக்கு பதிய கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசவிரோத சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக உச்ச…

தஞ்சையில் ஆடிட்டர் வெட்டிக்கொலை பரபரப்பு

மாநாடு 11 May 2022 தஞ்சாவூர் அருகே உள்ள கருந்தட்டாங்குடி சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர் மகேஸ்வரன். இவர் நேற்று இரவு கரந்தட்டாங்குடியில் உள்ள தனது பண்ணையில் இருந்திருக்கிறார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மூன்று பேர் அவரை நெருங்கி…

சிவன் கோயிலை இடித்து தாஜ் மஹாலா மனுவை ஏற்றுக் கொண்டது நீதிமன்றம்

மாநாடு 10 May 2022 சிவன்கோவிலை இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டதாக உத்திரபிரதேச நீதிமன்றத்தில் பாஜக மனு செய்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மொகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் 6ஆம் நூற்றாண்டில் தாஜ்மகால் பளிங்கி கற்களால் கட்டப்பட்டது அவர் தன் காதல்…

முதல்வரே வாக்குறுதி என்ன ஆச்சு மாநிலத் தலைவர் கேள்வி

மாநாடு 10 May 2022 மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலைமையில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு அமைச்சரின் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக…

தஞ்சாவூரில் பரபரப்பு ஆணையர் சரவணகுமார் அறிவித்தபடி நாளை ஏலம் நடக்குமா

மாநாடு 10 May 2022 தஞ்சாவூர் மாநகராட்சி நகராட்சியாக இருந்த காலம் தொட்டு பல ஆண்டுகளாகவே வருமானம் ஈட்டுவதில் பின் தங்கியிருந்தது அதன் காரணமாக நகராட்சி ஊழியர்களுக்கு கூட சம்பளம் போட முடியாத நிலையில் இருந்தது என்பதை செய்திகளின் வாயிலாகவும் அனைவரும்…

தஞ்சையிலும் அசானி புயல் எதிரொலி

மாநாடு 10 May 2022 அசானி புயல் காரணமாக நேற்று இரவு முதல் தஞ்சாவூர் சுற்று வட்டாரங்களிலும் காற்றும், மழையும் அதிகமாக இருந்தது தஞ்சை பகுதியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தஞ்சை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேற்று…

ஆளுங் கட்சி எம்பி அடித்துக்கொலை பரபரப்பு

மாநாடு 9 May 2022 இலங்கையில் தற்போது பதற்றமான நிலைமை நிலவுகிறது. இன்றைய தினம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இலங்கையிலுள்ள பல பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கலவரத்தில்…

பள்ளி மாணவர்களை திருத்தத் திட்டம் அன்பில் மகேஷ் அதிரடி

மாநாடு 9 May 2022 மாதா பிதா குரு தெய்வம் என்று வாழ்வியல் நல் நெறி கல்வியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து நல்ல சமூகத்தை உருவாக்கி தந்தார்கள் நம் முன்னோர்கள் ஆனால் காலப்போக்கில் கல்வி என்பது வியாபாரமான தன் காரணமாக காசு…

தமிழால் பெருமை முதல்வர் பெருமிதம்

மாநாடு 9 May 2022 சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் 2600ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழ் குடி என்றும் 4,200 ஆண்டு முன் தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு இருந்தது தெரிய வந்துள்ளது.கீழடி அகழாய்வில்…

சோழமண்டலத்தில் பரபரப்பு திமுகவின் முக்கிய புள்ளி பாஜகவில் இணைகிறார்

மாநாடு 8 May 2022 பாஜகவை வளர்ப்பதே திமுக தான் என்றும் திமுக ஆட்சிக் காலங்களில் தான் பாஜக தமிழகத்தில் மாபெரும் வளர்ச்சி பெறும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அதனை மெய்ப்பிக்கும் விதமாக திமுகவில் இருந்து பல முக்கிய புள்ளிகளும்…

error: Content is protected !!