பீகார் இளைஞர் குடும்பத்தோடு கொலை, சீமான் அறிக்கை
மாநாடு 28 January 2026 பீகார் இளைஞர் கௌரவ்குமார் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி உறைய வைத்துள்ளது இதனை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிமாநிலத்தவர் உள் நுழைவு பதிவு…
சீமான் மொழிப்போர் ஈகியர் நாள் அறிக்கை, வரலாற்றுச் சுவடுகளும், வாஞ்சையான கேள்விகளும்
மாநாடு 25 January 2026 மொழிப்போர் ஈகியர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரலாற்று சுவடுகளை நினைவு படுத்தியும், தாய் மொழி தமிழ் மொழி அழியாமல் காக்க இன்னுயிர் ஈந்த மறவர்களை போற்றும் விதமாகவும், தற்காலத்தில்…
போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் பரபரப்பு. இபிஎஸ் கண்டனம்
மாநாடு 24 January 2026 சற்றுமுன் பெரம்பலூர் அருகே திருமாந்துறை பகுதியில் பிரபல ரவுடி வெள்ளை காளியை காவலர்கள் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது அந்த வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை…
சீமான் முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி அறிக்கை
மாநாடு 21 January 2026 தமிழ்நாட்டில் போதை பொருள் சர்வ சாதாரணமாக நடமாடுவதால் சாமானியர்கள் நடமாட பயப்படும் நிலையில் இருக்கிறது நாள்தோறும் தமிழ்நாட்டில் நடந்தேறும் சம்பவங்கள். போதைப் பொருளினை ஒழிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை…
தஞ்சாவூர் விவசாயிகள் கைது, பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
மாநாடு 15 January 2026 தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பேரில் போலியாக ஆவணம் தயார் செய்து கடன் பெற்று ஏமாற்றியதை நீதிமன்றத்தின் மூலம் முறையிட்டு போராடி வருகிறார்கள். அவர்களின் தொடர் போராட்டம் நான்கு ஆண்டுகளாக தொடர்கிறது.…
தஞ்சாவூர் மாநகராட்சியில் இப்படியா பொங்கல் வைக்க சொன்னார் முதல்வர் ? மக்கள் மீது உள்ள அக்கறை?..
மாநாடு 14 January 2026 தஞ்சாவூர் மாநகராட்சியில் சமத்துவத்தை காட்டிச்சென்றுள்ளது மாடு, உதவ ஆள் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் பணி ஓய்வு பெற 3 மாதமே உள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர் கமலா, நம்மில் ஒருவர், நமக்காக உழைத்தவர் உதவ ஆளில்லாமல்…
தஞ்சையை திணறடித்த போராட்டம், திரும்பிப் பார்க்குமா தமிழக அரசு
மாநாடு 9 January 2026 தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது, அதன்படி இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பனகல் கட்டிடம் முன்பாக பெருந்திரளான மகளிர்கள் கூடி…
தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மிரட்டப்படும் நோயாளிகள். ஆக்சனில் இறங்குவாரா அமைச்சர்.
மாநாடு 6 December 2026 தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கர்மவீரர் காமராஜரால் மக்கள் பயன்பெற கொண்டுவரப்பட்டு தஞ்சாவூர் சுற்றியுள்ள பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு நோய்வாய்ப்பட்டவர்களை கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்க்கிறார்கள். இங்கும் சேவை மனப்பான்மையுள்ள…
திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான அரசாணை வெளியீடு
மாநாடு 28 December 2025 தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாநகராட்சிகள் , திருவையாறு உட்பட 10 நகராட்சிகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை அரசாணை நேற்று வெளியானது அதன் விபரம் பின்வருமாறு; திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகளில் தலா 48…
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விஏஓ அலுவலகமா இப்படி..
மாநாடு 26 December 2025 தஞ்சாவூர் மாவட்டத்தில் மோசமான நிலையில் கிராம நிர்வாக அலுவலகம் அச்சத்தில் மக்கள்..! பேராவூரணி சட்டமன்றத் தொகுதி சேதுபாவசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊமத்தநாடு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அபாய நிலையில் உள்ளது, இங்கு கிராம நிர்வாக…










