தஞ்சாவூர் விவசாயிகள் கொந்தளிப்பு சாலை மறியலால் பரபரப்பு

மாநாடு 14 October 2022 ஒரு நாட்டில் உழவன் தன் வாழ்வாதாரத்திற்காக போராடி உரிமையை பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றால், விரைவில் அந்நாட்டு மக்கள் தங்கள் உயிரை காப்பதற்காக உணவை தேடி அலைய வேண்டிய நிலை வரப்போகிறது என்று அர்த்தம்.…

பெண்கள் பேருந்து நிலையத்தில் போராட்டம்

மாநாடு 14 October 2022 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் இருக்கும் கிரி சமுத்திரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் செட்டியப்பனூரில் அக்ஷயம் பைனான்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி இருக்கிறார். இவரது நிதி நிறுவனத்தில் 2652 ரூபாய் கட்டினால்…

குறவர் வீட்டில் முதல்வர் டீ குடிக்கிறார், குறவர் தீக்குளிக்கிறார் ஏன் நடந்தது உயர்நீதிமன்றம் விசாரணை

மாநாடு 13 October 2022 தமிழ்நாட்டில் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வாங்குவதற்காக எவ்வளவு பொதுமக்கள் துன்பப்பட வேண்டி இருக்கிறது, சில நேரங்களில் உயிரையே கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என்பதற்கான சான்றாகவும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை அனைவரும் அறியும்…

தமிழக அரசின் வேலைவாய்ப்பு தேர்வு தேதி அறிவிப்பு

மாநாடு 12 October 2022 2,748 கிராம உதவியாளர்கள் வேலைக்கான தேர்வு தேதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது கல்வி தகுதி : 5ஆம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு : 21 முதல் 34 வரை, ஊதியம் 11000 முதல் 35,100…

13 கிராம மக்கள் சட்டப்பேரவை நோக்கி பரபரப்பு

மாநாடு 12 October 2022 சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் 2வது பசுமைவெளி விமான நிலையம் கட்டுவதற்காக பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய் ,ஏகணாபுரம் உட்பட 13 கிராமங்களில் இருந்து அரசு கையகப்படுத்தும் 4,563 ஏக்கர் நிலத்தில் 3,246 ஏக்கர்…

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் முற்றுகை போராட்டம் நாம் தமிழர் கட்சி அறிவிப்பு பரபரப்பு

மாநாடு 10 October 2022 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அப்போது இருந்த அரசியல் சூழலின் காரணமாகவும், பொய் பரப்புரையின் மூலமும் ,ஐபேக் என்கிற தேர்தல் வியூக திட்ட அமைப்பு நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் கட்டமைத்த பொய் பிம்பத்தின் மூலமும் திமுகவிற்கு…

தஞ்சாவூரில் வரும் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு

மாநாடு 8 October 2022 கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்தின் மத்திய சங்க நிர்வாக குழு கூட்டம் நேற்று 7.10.22 மதியம் 3 மணியளவில் சங்கத் தலைவர் என்.சேகர் தலைமையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட…

தஞ்சாவூர் பர்மா பஜாரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மக்கள் அவதி

மாநாடு 7 October 2022 தஞ்சாவூரின் முக்கிய பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கின்ற பர்மா பஜார் சாலை சிறியதாகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும், சாதாரண நாளிலேயே இருக்கும். அதுவும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் ,…

ஆன்லைன் ரம்மிக்கு தடை நாளை முதல்

மாநாடு 7 October 2022 நெடு நாட்களாக ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வந்தது, சமூக சீர்கேடுகள் நடந்து வருவது தொடர்கதையானது , சிறுவர்கள், இளைஞர்கள் உட்பட சமூகத்தில் மதிக்கக் கூடிய வகையில் வாழ்ந்தவர்களும் ,இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பணம்…

அலட்சியத்தால் மரணம் மூடி சீல் வைக்க உத்தரவு

மாநாடு 7 October 2022 தனியார் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மரணம் அடைந்த சம்பவம் எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியது, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் இயங்கி வந்த விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை கொண்ட 14 குழந்தைகளுக்கு வாந்தி,…

error: Content is protected !!