ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது முதல்வர் உறுதி ஏற்பு
மாநாடு 15 August 2022 இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்து 76 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்த சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றார்கள், டெல்லியில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர கொடியை ஏற்றி…
தமிழக அரசு காலம் தாழ்த்தக்கூடாது ஏஐடியுசி தீர்மானம்
மாநாடு 13 August 2022 கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் தலைவர் மல்லி ஜி.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.…
தஞ்சாவூரில் இங்கெல்லாம் வர மாட்டீங்களா மக்கள் கோபம்
மாநாடு 13 August 2022 தஞ்சாவூர் கட்டிடக்கலைக்கு மிகவும் புகழ்பெற்றது அது மட்டுமல்லாமல் நீர் மேலாண்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர் தஞ்சாவூர், இவ்வாறு பல புகழ் வாய்ந்த தஞ்சாவூர் எழில் மிகு நகரமாக ஆக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது அதன் காரணமாக பல வேலைகள்…
தஞ்சையில் கையாடலில் ஈடுபட்ட காவலர்களால் பரபரப்பு
மாநாடு 13 August 2022 வேலியே பயிரை மேய்ந்த கதையாக இச்சம்பவம் நடந்திருக்கிறது, தஞ்சாவூரில் டி.ஐ.ஜி. அலுவலகம் எதிர்ப்புறம் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியில் ரூ.40 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக உதவி ஆய்வாளர் வீராசாமி, பெண் காவலர்கள்…
தஞ்சையில் ஆட்டோ ஓட்டுநர் செயலால் பரபரப்பு
மாநாடு 12 August 2022 இன்று மாலை 4 40 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் மங்களபுரம் சர்ச் அருகில் மருத்துவக் கல்லூரி சாலையில் இருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் நோக்கி தனது மனைவியை அழைத்துக் கொண்டு இருசக்கர…
முதல்வர் எச்சரித்தும் போதையால் மரணம்
மாநாடு 12 August 2022 தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் ,போதையோடு கைகுலுக்க கூடாது, போதையால் பல குடும்பங்கள் அழிந்து வருகின்றது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார் பேசுவதோடு மட்டுமல்லாமல் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து முழுவதும் ஒழித்து விட…
இன்று முதல் பால் விலை இவ்வளவு உயர்வா மக்கள் அதிர்ச்சி
மாநாடு 12 August 2022 தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தயிர் வெண்ணை விலையில் 5 ரூபாய் விலை உயர்வை அறிவித்தது, இந்நிலையில் தமிழகத்தில் விற்கப்படும் தனியார் பால் நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் பால் விலையை லிட்டருக்கு…
போதை பொருளை எப்படி தடுக்கலாம் முதல்வரின் பேச்சு சிறப்பு
மாநாடு 11 August 2022 சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு கூட்டம் நடைபெற்றது, அக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் போதைப்பொருள் விற்பனையை தடை செய்ய வேண்டும் போதைப்பொருள் விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் இந்த…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
மாநாடு 11 August 2022 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :31 8 2022 நிறுவனத்தின் பெயர் :Periyar Maniammai University பணியின் பெயர்: Scientists, Dean, Director, Professor, Assistant Professor,…
அதிரடி நடவடிக்கையில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்
மாநாடு 10 August 2022 தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுப்பதற்காக சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது, அப்போது…










