பணி ஓய்வு பெற்றவர் உட்பட 5பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பரபரப்பு
மாநாடு 25 August 2025 பத்துக்கு பத்து அறையில் நாயை பூட்டி பத்து நாட்கள் சோறு போடாமல் பட்டினியில் போட்டு வைத்து கதவைத் திறந்து விட்டால் கண்ட இடத்தில் வாய் வைத்து கண்டதை தின்று கொழுப்பது போல பல அரசு ஊழியர்கள்…