இடியுடன் கனமழை பொழியலாம், அதிக காற்று வீசக்கூடும் பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் எச்சரிக்கை
மாநாடு 30 July 2022 தமிழ்நாட்டில் வருகின்ற 5 நாட்களுக்கு கனமழை பொழிய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நிலவுகின்ற கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்றிலிருந்து 5 நாட்கள் கனமழை பொழிய வாய்ப்பு இருக்கிறது. அதன்படி…