Tag: news

பணி ஓய்வு பெற்றவர் உட்பட 5பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பரபரப்பு

மாநாடு 25 August 2025 பத்துக்கு பத்து அறையில் நாயை பூட்டி பத்து நாட்கள் சோறு போடாமல் பட்டினியில் போட்டு வைத்து கதவைத் திறந்து விட்டால் கண்ட இடத்தில் வாய் வைத்து கண்டதை தின்று கொழுப்பது போல பல அரசு ஊழியர்கள்…

அண்ணாமலை மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி

மாநாடு 21 August 2025 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு…

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி காலி மசோதாவிற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

மாநாடு 21 August 2025 பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31 வது நாள் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்கிற 130வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் அமலிகளுக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டது.…

லஞ்சம் தாசில்தார், சர்வேயர் கைது

மாநாடு 21 August 2025 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தார், சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதன் விபரம் பின் வருமாறு: ஹைதராபாத்: ரங்காரெட்டி மாவட்டம், ஆமங்கல் மண்டலத்தில் நிலப் பதிவு மற்றும் ஆவண திருத்தப் பணிகளை முன்னெடுப்பதாகக் கூறி…

கும்பகோணம் பள்ளி 94 குழந்தைகள் மரணம் சோகம் இனி தொடர கூடாது.

மாநாடு 16 July 2025 அலுவலர்களின் அலட்சியத்தால் ஆண்டு 21 கடந்தும் அழுகுரலும், தாய்மார்களின் கண்ணீரும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நாள் 16ந்தேதி ஜூலை மாதம் இந்நாள். இதே நாளில் தான் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94…

தரமற்ற சாலை அமைத்து பல கோடி மோசடி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

மாநாடு 11 July 2025 தமிழ்நாட்டில் சாலைகள் தரமற்றதாக அமைக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக பல சாலைகள் முதல் நாள் போடப்பட்ட சாலையை மறுநாள் காலை எழுந்து பார்த்தால் காக்கா கக்கா போனது போல் போடப்பட்டுருப்பதை காண முடியும் இவ்வாறான தரமற்ற சாலைக்கு…

தெரு நாய் கடித்ததை அலட்சியப்படுத்திய இளைஞர் பரிதாப மரணம்

மாநாடு 10 July 2025 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எட்வின் பிரியன் எம்.பி.ஏ பட்டதாரியான இவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்து உள்ளது. நாய் கடியை அலட்சியமாக…

பேச்சு, கருத்துரிமைக்கு தடை போட முடியாது நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாநாடு 27 June 2025 பேச்சுரிமை, கருத்தரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை இதற்கு தடைப்போட முடியாது, உயர்நீதிமன்ற நீதிபதியான என் மீது எவ்வளவு விமர்சனத்தை, கருத்துக்களை வைக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் சென்று பாருங்கள் யாரும் நம்மை விமர்சிக்க…

5 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னும் தாமதம் ஏன் சீமான் அறிக்கை

மாநாடு 24 June 2025 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயா ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கொடுநிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த பின்பும் வழக்கு…

அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை, அலுவலர்கள் அரசு உத்தரவை மதிப்பார்களா?

மாநாடு 18 June 2025 பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25000 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது விபரம் பின்வருமாறு : சென்னை உயர் நீதிமன்ற தலைமை…

error: Content is protected !!