Tag: news

தஞ்சாவூரில் பெரிய கோவிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோவில் எதற்கு உடனே அகற்று 16ந்தேதி போராட்டம் அறிவிப்பு

மாநாடு 14 April 2025 தஞ்சாவூர் இரயில்வே நிலைய நுழைவாயில் முகப்பில் இருந்த உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் இருந்த இடத்தில் தற்போது வடநாட்டு மந்திர் கோவில் இடம் பெற்றுள்ளதற்கு உலகத் தமிழர் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது…

வீட்டு வாசலில் இருந்த பெண்ணின் தாலி செயினை அறுத்தவன் அதிரடி கைது

மாநாடு 13 April 2025 கடந்த 01.04.2025-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அம்மாபேட்டை புத்தூர் கலைமகள் நகர் பகுதியில் வீட்டின் வாசலை சுத்தம் செய்த கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து தனது கழுத்தில் அணிந்திருந்த…

தஞ்சை அரசு போக்குவரத்து துறை மேலாளர் தனியார் பேருந்து நிறுவனங்களுக்காக மக்களை கதற விடுகிறார் , நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

மாநாடு 5 April 2025 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி போக்குவரத்து துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பேருந்துகளை சரியான நேரத்திற்கு இயக்காமலும் சில அரசு பேருந்து எண்:A14,A11,A5,A39A,343 ஆகிய எண்கொண்ட அரசு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்காமல் இருந்து வருகிறாராம்…

தஞ்சையில் 1 கோடி ரூபாய் மிரட்டி வாங்கிய காவல் ஆய்வாளர் கைது, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பிக்கு குவியும் பாராட்டுக்கள்.

மாநாடு 4 April 2025 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மேற்படி…

தஞ்சையில் தாலி செயினை பறித்தவனை தட்டி தூக்கிய காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 2 April 2025 தஞ்சாவூர் மாவட்டத்தில் தாலி செயினை பறித்தவனை குறி வைத்து தட்டி தூக்கி கைது செய்த காவலர்களை வெகுவாக பாராட்டியுள்ளார் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ன நடந்தது எங்கு நடந்தது என்பது பார்ப்போம்: கடந்த 3.03.2025-ம்…

மாநாடு செய்தி எதிரொலி , அனைத்து மக்களின் வாழ்த்துக்களில் வளர்கிறது அரசியல் மாநாடு

மாநாடு 28 March 2025 தஞ்சாவூர் மாநகராட்சியின் முக்கிய பகுதியான கருந்தட்டாங்குடியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாயில் கழிவுநீர் துர்நாற்றத்துடன் கலந்து வருவது நாள்தோறும் நடந்து கொண்டே இருந்திருக்கிறது . இந்த கொடுமையை பலமுறை மனுக்களாகவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு…

திமுக கவுன்சிலர்களின் பதவி பறிப்பு நகராட்சி நிர்வாக துறை அதிரடி

மாநாடு 27 March 2025 கவுன்சிலர்கள் சிலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பி இருந்திருக்கிறார் அதன் பிறகும் தகுந்த விளக்கம் அளிக்காதவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி…

தஞ்சையில் நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் அதிரடி கைது

மாநாடு 26 March 2025 தனியார் பேருந்து மற்றும் கோவில் திருவிழா போன்ற இடங்களில் திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 12 சவரன் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை…

தஞ்சையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

26 March 2025 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கடை பகுதியில் கடந்த 11-08-2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கருணையே இல்லாமல் தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில்…

தஞ்சையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 1.63 கோடி மோசடி கைது, திடுக்கிடும் தகவல்கள்..

மாநாடு 26 March 2025 கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை கடையில் ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட தன்னை காவலர் தாக்கி விட்டார் என்று கூறி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரத்தம்…

error: Content is protected !!