Tag: news

லஞ்ச வழக்கில் சிக்கியவர்களை காப்பாற்ற அரசு அதிகாரிகள் மறைமுக உதவி உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

மாநாடு 28 May 2025 கொஞ்சமும் அச்சமில்லாமல் லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்குவதே அரிதிலும் அரிது அவர்களைக் காப்பாற்றுவதே பெரும் பணி என நினைத்து பணியில் இருக்கும் மேலதிகாரிகள் லஞ்ச, ஊழல் முறைகேடு பேர்வழிகளை காப்பாற்றி…

அரிய கலைஞன், ஆழமான சிந்தனையாளன் நடிகர் ராஜேஷ் இயக்குனர் மு.களஞ்சியம் புகழஞ்சலி

மாநாடு 29 May 2025 திரைப்பட நடிகர் பல்துறை வித்தகருமான ராஜேஷ் இயற்கை எய்ததையொட்டி திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் வெளியிட்டுள்ள புகழஞ்சலி.. அரிய கலைஞன், ஆழமான சிந்தனையாளன்: நடிகர் ராஜேஷ் மறைவு! நடிகர் ராஜேஷ் ஒரு அபூர்வமான கலைஞன். திரையில் தனது…

RTO சோதனைச் சாவடிகளில் சிக்கிய லஞ்சப்பணம் பரபரப்பு

மாநாடு 28 May 2025 கோவை கந்தே கவுண்டன் சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஆகிய இரு போக்குவரத்துத்துறை (RTO) சோதனைச் சாவடிகளில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த…

லஞ்சம் மட்டும் போதாது மஞ்சத்துக்கும் வா என்று அழைத்த காவலர், பெண் புகார் விசாரணை

மாநாடு 07 May 2025 இரவு பகல் பாராமல் பணியாற்றி மக்களுக்கு தொண்டாற்றும் காவலர்கள் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுத்த பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த காவலரின் செயல் அருவருக்கத் தக்க வகையில் இருந்துள்ளது என்ன நடந்தது என்பதை பார்ப்போம்; ஆவடியில்…

ஆட்டையை போட்டாரா அமைச்சர் வழக்கில் மா.சுப்ரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

மாநாடு 06 May 2025 சென்னை மாநகராட்சி மேயராக மா. சுப்பிரமணியன் இருந்தபோது வேறொருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கின் இன்று…

பொன்முடி தீவிர ஆதரவாளர்கள் வைத்த தீ

மாநாடு 28 April 2025 பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருவெண்ணைநல்லூர் கடைவீதியில் திமுக நிர்வாகி தி.எடையார் குணா மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பாக்யராஜ் ஆகியோர் போதையில் அவர்களது இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்..

தஞ்சாவூரில் பெரிய கோவிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோவில் எதற்கு உடனே அகற்று 16ந்தேதி போராட்டம் அறிவிப்பு

மாநாடு 14 April 2025 தஞ்சாவூர் இரயில்வே நிலைய நுழைவாயில் முகப்பில் இருந்த உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் இருந்த இடத்தில் தற்போது வடநாட்டு மந்திர் கோவில் இடம் பெற்றுள்ளதற்கு உலகத் தமிழர் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது…

வீட்டு வாசலில் இருந்த பெண்ணின் தாலி செயினை அறுத்தவன் அதிரடி கைது

மாநாடு 13 April 2025 கடந்த 01.04.2025-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அம்மாபேட்டை புத்தூர் கலைமகள் நகர் பகுதியில் வீட்டின் வாசலை சுத்தம் செய்த கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து தனது கழுத்தில் அணிந்திருந்த…

தஞ்சை அரசு போக்குவரத்து துறை மேலாளர் தனியார் பேருந்து நிறுவனங்களுக்காக மக்களை கதற விடுகிறார் , நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

மாநாடு 5 April 2025 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி போக்குவரத்து துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பேருந்துகளை சரியான நேரத்திற்கு இயக்காமலும் சில அரசு பேருந்து எண்:A14,A11,A5,A39A,343 ஆகிய எண்கொண்ட அரசு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்காமல் இருந்து வருகிறாராம்…

தஞ்சையில் 1 கோடி ரூபாய் மிரட்டி வாங்கிய காவல் ஆய்வாளர் கைது, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பிக்கு குவியும் பாராட்டுக்கள்.

மாநாடு 4 April 2025 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மேற்படி…

error: Content is protected !!