Tag: news

நாளை மின் தடை அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை

மாநாடு 5 September 2022 நாளை 6-9-2022 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதி அக்ரஹாரம், வழுத்தூர், மாத்தூர், இளங்கார் குடி, பசுபதி கோயில்,…

வ.உ.சி வாரிசின் கோரிக்கையை அரசு ஏற்குமா

மாநாடு 5 September 2022 மனித குலத்துக்கே ஒரு பெரிய கெட்ட பழக்கம் உண்டு அது யாதெனில் போற்றி பாதுகாக்க வேண்டியவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும்போது பாதுகாக்காமல் விட்டுவிட்டு அவர்கள் மறைந்த பிறகு இறந்தவர்களை போற்றுவது, புகழ் பாடுவது என்கிற வழக்கம்…

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பரப்பரப்பை ஏற்படுத்திய நாம் தமிழர்

மாநாடு 3 September 2022 உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குவது தமிழ் மொழி தான் என்கிறார்கள் அறிஞரகள் இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தமிழ் மொழி தமிழ்நாட்டில் தமிழர்கள் வழிபாடு செய்யும் கோயில்களில் கூட இல்லை இந்த கோயில்களில்…

தஞ்சாவூர் அனு மருத்துவமனை மோசடி நீதிமன்ற தீர்ப்பு முழு தகவல்

மாநாடு 3 September 2022 மருத்துவம் படிக்க வேண்டும் என்று பல ஏழை குழந்தைகள் கனவு கண்டு அது கிடைக்காத நிலையில் எத்தனையோ குழந்தைகள் நீட் தேர்வாள் தற்கொலைகள் செய்து தங்களது இன்னுயிரை விடுகிறார்கள்.இவ்வாறான போற்றுதலுக்குரிய மருத்துவத்துறை சமீப காலமாக வணிகமயமாக…

நீட் தேர்வு அடுத்தடுத்து மரணம் அரசு தெளிவுபடுத்த வேண்டும்

மாநாடு 2 September 2022 மருத்துவராகும் பெருங்கனவோடு படித்து வந்த மாணவி அனிதா நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராடி தனது இன்னுயிரை இழந்து நேற்றோடு 5 ஆண்டுகள் ஆகிறது, அப்போது அதிமுகவால் நீட் தேர்வை நிறுத்த முடியாது ஏனெனில் அதிமுக…

நீதிமன்ற தீர்ப்பு ,நிரந்தர பொது செயலாளர் இபிஎஸ் அதிரடி

மாநாடு 2 September 2022 அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இருந்த போதும் நான்காண்டு காலம் அதிமுகவை எப்படியோ பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வழிநடத்தி வந்தார்கள். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவின்…

தஞ்சாவூர் களிமேடு தொடர்ந்து இங்கும் 2 பேர் பலி தடுக்குமா அரசு

மாநாடு 1 September 2022 தஞ்சாவூர் களி மேட்டில் அப்பர் திருவிழாவில் தேர் மின்கம்பங்களில் உரசி விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியானது அந்நிகழ்வு அந்த ஊரை மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தை தாண்டி மாநிலம் முழுவதும் பெறும் சோகத்தை உண்டு பண்ணியது.அந்த நேரத்தில்…

விநாயகரின் உருவத்திற்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா அசத்திய ராஜ்கிரன்

மாநாடு 31 August 2022 விநாயகர் சதுர்த்திக்கு பலரும் பல்வேறு அர்த்தங்கள் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடி வரும் நிகழ்வு ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அதேசமயம் மனிதத்தை போற்றும் மனிதர்கள் பலரும் தங்களுக்கு அறிந்த, தெரிந்த தகவல்களை வெளியில் பகிர்ந்து…

ஸ்ரீமதி வழக்கில் உயர் நீதிமன்றம் விதிமீறல் சீமான் வலியுறுத்தல்

மாநாடு 31 August 2022 சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கூறினார்கள் இளைஞர்களும் பொதுமக்களும் அந்தப் பள்ளியின் மீது நடவடிக்கை உரிய நேரத்தில் எடுக்காத மாநில…

ஓபிஎஸ் இன் ஆதரவாளர் கைது

மாநாடு 31 August 2022 அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கின்றார்,அவர் சமீப காலமாக ஓ.பன்னீர் செல்வத்தை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் மீண்டும்…

error: Content is protected !!