நக்கீரன் இதழ் செய்தியாளர் மீது தாக்குதல் பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்
மாநாடு 19 September 2022 நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் மீது சமூக விரோதிகள் தாக்குதல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்த கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது…










