இந்த போஸ்டரால் கோபமடைந்த நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
மாநாடு 12 April 2022 பாலியல் வன்புணர்வு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.அமைப்பின் தலைவரை வரவேற்றும் வாழ்த்தியும் போஸ்டர் அடித்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபமாகி விட்டனர். அவரை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் என்று…










