மக்கள் கவிஞருக்கு மாமருந்து தந்தவருக்கு புகழ் வணக்கம்
மாநாடு 13 April 2022 தனது 14 வயதில் பாட்டை எழுதத் தொடங்கி பாமரர்கள் படும்பாட்டை பாட்டுக்குள் அடைத்து பட்டிதொட்டியெல்லாம் பரவ விட்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்தநாள் இன்று. ஒரு வார்த்தை கொல்லவும் வைக்கும் ஒரு வார்த்தை…