Tag: news

தமிழக மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் அமைச்சர் குமாரசாமியை சந்தித்தனர்

மாநாடு 10 July 2024 தமிழக மதச்சார்பற்ற ஜனதாதள நிர்வாகிகள் மாநில தலைவர் காளப்பட்டி பொன்னுச்சாமி தலைமையில் மத்திய இரும்பு மற்றும் கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குமாரசாமியை சந்தித்தனர். தேசிய செயலாளர என்எஸ்எம் கவுடா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். தலைமை…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம்

மாநாடு 06 July 2024 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பலரும் தங்களது இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள் அதன்படி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேச மாணிக்கம் கீழ்க்கண்டவாறு கண்டன அறிக்கை…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தலைநகரிலேயே தேசிய கட்சியின் தலைவரின் உயிருக்கே பாதுகாப்பில்லை சீமான் அறிக்கை

மாநாடு 06 July 2024 தமிழ்நாட்டின் தலைநகரிலேயே மாநிலக் கட்சியிள் தலைவர் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் கெட்டுள்ளது உடனடியாக சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என்று கீழ்கண்டவாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

அடிக்கடி நடக்குதுங்க தடுக்க நடவடிக்கை எடுங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மாநாடு 04 July 2024 இன்றும் நடந்த விபத்து உயிர் சேதம் இல்லை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் எங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சேதுபாவாசத்திரம்…

தஞ்சையில் பயங்கரம் பட்டப் பகலில் படுகொலை

மாநாடு 09 June 2024 தஞ்சாவூர் ஞானம் நகரில் இன்று காலை 11:30 மணியளவில் நடந்த படுகொலை பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூரை சேர்ந்த திமுக பிரமுகரான 48 வயதுடைய பாபு என்பவர் காரைக்காலில் டைமண்ட் எண்டர்பிரைசஸ் என்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனம்…

உடனடியாக கைது செய் ஆர்ப்பாட்டம்

மாநாடு 21 April 2024 தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் நகர பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மற்றும் செய்தியாளர்கள் நியூஸ் ஜே மாரிமுத்து,மக்கள் தொலைக்காட்சி…

தஞ்சையில் தீ சினையாக இருந்த பசுமாடு பலி

மாநாடு 31 March 2024 யுத்த காலத்தில் கூட பசுக்களை கொல்லக்கூடாது என்று சொல்வார்கள் பசுவை வதைப்பது பாவம் என்றும் பசுமாட்டை தெய்வத்தின் அம்சமாக எண்ணி புது வீடு குடி புகும் போது வீடு கட்டியவர்கள் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு பசு…

தஞ்சாவூர் எம்எல்ஏ , மேயர் மீது வழக்குப்பதிவு

மாநாடு 31 March 2024 தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மீதும் ,மேயர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் விவரம் பின்வருமாறு : நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நடக்க இருக்கிறது .இந்திய…

இறுதிவரை உறுதியாக நின்ற வைகோவின் வலது கரம் எம்பி கணேசமூர்த்தி மரணம்

28 March 2024 முதலில் நம்பிக்கையை பெறுவது என்பது கடினம் அதிலும் அரசியல் களத்தில் அரிதிலும் அரிதாகவே அந்தத் தலைவரின் நம்பிக்கையைப் பெற்று இறுதிவரை உறுதியாக இருந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அவ்வாறு மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் பேரன்பையும் பெரும்…

தஞ்சாவூர் நிர்வாகம் கேவலம், காச கொடு, கடையை போடு மக்களுக்கு கஷ்டம் கொடு

மாநாடு 27 March 2024 வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது பழைய பழமொழி “வேகாத இட்லி யாருக்கும் எப்படி பயன்ப்படாதோ அதேபோல தான் தஞ்சாவூரில் பல அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதை நாள்தோறும் நடந்து செல்பவர்களும் பார்த்தும் பார்க்காதது போல பார்ப்பதை…

error: Content is protected !!