Tag: news

துபாயில் தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டு வியந்த முதல்வர் ஸ்டாலின்

மாநாடு 26 March 2022 துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளனர். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி…

அதிமுக நிர்வாகியை காவு வாங்கிய திராவிட ஆயுதம்

மாநாடு 25 March 2022 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்திருக்கிறார். அன்பரசனின் மனைவி சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டாராம். இதையடுத்து முழு நேரமும் மதுபோதையில் அன்பழகன்…

திமுகவில் பனிப்போர் தொடங்கியது காரணம் பணமா பதவியா

மாநாடு 25 March 2022 பி.டி.ஆர்பழனிவேல்தியாகராஜனுக்குஎதிராக மாவட்டச் செயலாளர் சீனியர்கள் உட்பட பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனராம். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 80 இடங்களிலும் அதிமுக 15 இடங்களிலும்…

திருட்டுத்தனமாக திருமணம் செய்த ஆசிரியையும் மாணவனும் கைது பரபரப்பு

மாநாடு 25 March 2022 மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய புனிதமான சேவையில் தங்களை தாங்களே விருப்பப்பட்டு ஈடுபடுத்திக் கொள்ளும் உயரிய பணி தான் ஆசிரியர் பணி. அப்படியாப்பட்ட பணியில் இருப்பவர்கள் சிலர் சமீபகாலமாக சமூகத்திற்குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுவது…

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

மாநாடு 25 March 2022 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.…

மது விற்று வரும் பணத்தில் முதல்வர் ரம்ஜானுக்கு அரிசி கொடுக்க வேண்டாம் தடா ரஹீம் அறிக்கை

மாநாடு 25 March 2022 தமிழக முதல்வர் ஸ்டாலின் நோன்பு வைப்பதற்காக பள்ளிவாசலுக்கு 6000 மெட்ரிக் டன் பச்சரிசியை தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் இவ்வாறான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது வேண்டாம்…

போதையில் கூட்டு பலாத்காரம் சிறுவர் உட்பட நான்கு பேர் கைது

மாநாடு 24 March 2022 வேலூரில் போதையில் இருந்தவர்கள் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம். விபரம் வருமாறு: சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சில தினங்களுக்கு முன் இரவு 2 வாலிபர்கள் போதையில்…

மாணவிகள் பேருந்தினுள் மது குடிக்கும் அதிர்ச்சி வீடியோ அரசு செய்ய வேண்டியது என்ன

மாநாடு 24 March 2022 படிக்க மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் கொரோனா நோய் தொற்றிவிடும் என்று பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் மூடப்பட்டிருந்தது ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்களின் மனநிலை…

100 ரூபாய் பெட்ரோலுக்கு வரி இவ்வளவா அதிர்ச்சி தகவல்

மாநாடு 23 March 2022 ஒவ்வொரு பொருட்களின் விலையை தீர்மானிக்க அடிப்படைக் காரணியாக இருப்பது எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலைகள் தான். இவ்வாறான பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் மிகப்பெரிய இன்னலை…

முடியை வெட்ட சொன்னதற்கு ஆசிரியருக்கு கொலை மிரட்டல் கரூரில் பரபரப்பு

மாநாடு 23 March 2022 தேனி மாவட்ட அரசு பள்ளியில் ஆசிரியர்களை கத்தியைக் காட்டி குத்திக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததை போல கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் 6 இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள்…

error: Content is protected !!