தஞ்சையில் நெகிழ வைத்த காவலருக்கு வாழ்த்துக்கள்
மாநாடு 7 February 2022 தினந்தோறும் நமக்காக பணியாற்றுகிற மக்கள் நல காவலர்கள்,மக்கள் நல பணியாளர்கள் எத்தனையோ பேர்களை நாம் தினந்தோறும் காண்கிறோம்.அவர்களில் ஒவ்வொருவரும் நமக்கான பணிகளை மிகவும் திறம்பட செய்துகொண்டிருக்கிறார்கள் அப்படிதான் இன்று 7-2-2022 மதியமும் நடந்தது. இடியே விழுந்தாலும்,மழை…