Tag: news

மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் கைது

கூட்டுறவு வங்கியில் 1.64 கோடி மோசடி காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் ம.கலைச்செல்வி (58) கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பி.வி.ஜெயஸ்ரீ (51) நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் ஜெ.விஜயகுமார் (47) இவர்கள் 3…

தஞ்சையில் பரப்பரப்பு மீனாட்சி மருத்துவமனைக்கு படையெடுக்கும் நாம் தமிழர் கட்சியினர்

மாநாடு 26 January 2022 மீனாட்சி மருத்துவமனையில் மீண்டும் அட்டூழியமா தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது மீனாட்சி மருத்துவமனை இதில் வடசேரியைச்சேர்ந்த மூன்று மாத கர்ப்பிணி ஹரிணி 34 வயதுடையவர் இவர் கணவர் பெயர் அருள் பிரகாசம் தனது…

மத்திய அரசின் செம அறிவிப்பு

மோடியின் புதிய முயற்சி இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் தளத்தை மொத்தமாகப் புரட்டிப்போட்ட இந்திய அரசின் UPI சேவையானது தற்போது வெளிநாட்டிலும் பயன்படுத்த முடிவு எடுத்து அதற்கான பணிகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. யூபிஐ, சேவை தளமானது இன்னும் இந்தியாவின் கிராம பகுதிகளில் மக்கள்…

சீமான் சூளுரை

சீமான் சூளுரை உயிர்மொழி தமிழ்காக்க தன்னுயிர் ஈந்த ஈகியர்களது கனவை நிறைவேற்ற மொழிப்போர் நாளில் உறுதியேற்போம் – சீமான் சூளுரை மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது பின்னவர்கள் வாழ்வதற்கு முன்னவர்கள் விட்டுச் செல்கிற மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய…

எம்ஜிஆர் சிலை உடைப்பு பரப்பரப்பு

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து உடைத்து தூக்கி வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தஞ்சாவூர் வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி 4…

தஞ்சையில் பரப்பரப்பு அசம்பாவிதத்தை தடுக்குமா? மாநகராட்சி

தஞ்சையில் பரப்பரப்பு அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுக்குமா மாநகராட்சி நிர்வாகம். தமிழ்நாட்டில் எழில்மிகு நகரம் அதாவது smart city திட்டத்திற்காக 25-06-2015 அன்று தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 11 நகரங்களில் தஞ்சாவூரும் அடங்கும் அதற்கான பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி…

மத்திய அரசுக்கு ஆதரவு ஸ்டாலின் கடிதம்

மத்திய அரசின் திட்டதிற்கு ஆதரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து கேட்டதும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதையும் ஊடகங்கள் வாயிலாக…

ஓபிஎஸ் ஸ்டாலினை ஆதரித்தார்

திமுக அரசுக்கு அடுத்தடுத்து ஓபிஎஸ் ஆதரவு ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக்குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிமுக தனது முழு ஆதரவினை நல்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். விபரம் வருமாறு : இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக…

அய்யாதுரை ஸ்டாலின் ஆனது இப்படி தான்

அய்யாதுரை ஸ்டாலின் ஆனது இப்படி தான் கூறினார் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை…

பேரறிவாளன் பரோல் 9ஆவது முறையாக நீடித்தார் முதல்வர்

பேரறிவாளனுக்கு 9ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.…

error: Content is protected !!