தஞ்சையில் ஒழுங்கற்ற கடைகளால் பொதுமக்கள் அவதி
மாநாடு 19 June 2022 தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தஞ்சாவூர் நகரமும் ஒன்று .தஞ்சாவூரை எழில்மிகு நகரமாக உருவாக்குவதற்காக பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகளை மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு…

