Tag: thanjavurnews

தஞ்சையில் தாலி செயினை பறித்தவனை தட்டி தூக்கிய காவலர்களுக்கு பாராட்டுக்கள்

மாநாடு 2 April 2025 தஞ்சாவூர் மாவட்டத்தில் தாலி செயினை பறித்தவனை குறி வைத்து தட்டி தூக்கி கைது செய்த காவலர்களை வெகுவாக பாராட்டியுள்ளார் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ன நடந்தது எங்கு நடந்தது என்பது பார்ப்போம்: கடந்த 3.03.2025-ம்…

குடிநீர் குழாயில் புழு வந்துச்சு, நாய் செத்து கிடந்துச்சுங்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சரி செய்வாரா? ஏக்கத்தில் மக்கள்..

மாநாடு 2 April 2025 தஞ்சாவூர் மாநகராட்சியோடு சேர்க்க பட்டிருப்பதாக அறிவிப்பு வந்துள்ள பகுதியான தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழக குடியிருப்பு, சிந்தாமணி வீட்டு வசதி வாரியத்தில் சி – பிளாக்கில் ஏறக்குறைய 200 குடும்பங்கள் வாழ்வதாகவும்,…

மாநாடு செய்தி எதிரொலி , அனைத்து மக்களின் வாழ்த்துக்களில் வளர்கிறது அரசியல் மாநாடு

மாநாடு 28 March 2025 தஞ்சாவூர் மாநகராட்சியின் முக்கிய பகுதியான கருந்தட்டாங்குடியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாயில் கழிவுநீர் துர்நாற்றத்துடன் கலந்து வருவது நாள்தோறும் நடந்து கொண்டே இருந்திருக்கிறது . இந்த கொடுமையை பலமுறை மனுக்களாகவும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு…

தஞ்சாவூர் மாநகராட்சி குடிநீரில் சாக்கடை நீர், நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

மாநாடு 23 March 2025 மண்ணில் வாழும் மரம் , செடி கொடிகள் போன்ற உயிரினங்களுக்கு கூட குறைவின்றி நிறைவான நீரை கொடுக்க வேண்டியது மனிதப் பிறப்பின் அறம். உண்மை நிலை அப்படி இருக்க தஞ்சாவூர் மாநகராட்சியில் இப்போது புதிதாக விரிவாக்கம்…

குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயை மாடு முட்டி தூக்கி வீசியது தஞ்சை மாநகராட்சியிலும் மாடுகளால் அச்சுறுத்தல் தடுக்காத அதிகாரிகள்

மாநாடு 15 March 2025 நாட்டில் மாடுகளிடம் இருந்து மக்களை காப்பதில் கூட மெத்தனம் காட்டுகிறது அரசு நிர்வாகம் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு அசம்பாவித நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது ஆனாலும் கூட அரசு அதிகாரிகள் அக்கறையோடு அப்பிரச்சனைகளை…

தஞ்சையில் தனியார் வங்கியை நம்பி ஏமாந்து விட்டோம் காவல் நிலையத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு

மாநாடு 12 March 2025 அம்மாபேட்டை பகுதியிலுள்ள புதியசக்தி என்ற தனியார் வங்கி நிறுவனத்தில் ஏறக்குறைய 100 பவுன் தங்க நகைகளை சுற்றுவட்டார மக்கள் அடகு வைத்துள்ளதாக கூறப்படுகிறது கடந்த நான்கு மாதங்களாக நிறுவனம் திறக்கபடவில்லை என்றும் நிறுவனத்தின் மேலாளர் மெலட்டூரை…

தஞ்சாவூரில் விதிமீறல் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு காலம் தாழ்த்தும் மாநகராட்சி காரணம் ?….

மாநாடு 9 March 2025 தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாகம் தாறுமாறாக இருப்பதை சாமானியர்கள் முதல் சம்பந்தப்பட்டவர்கள் வரை அறிய முடியும், அதிலும் பல கட்டிடங்களின் விதிமீறல்களும் சாலைகளில் கட்டுப்பாடு இன்றி அமைக்கப்படும் கடைகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாக எவ்வளவோ…

தஞ்சாவூர் மாவட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

மாநாடு 1 March 2025 தஞ்சாவூர் மாவட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், திருமதி கலைச்செல்வி தலைமை நடைபெற்றது, கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக, மாநில பொதுச் செயலாளர் திரு வி சுந்தரராஜன் அவர்கள், கலந்து…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சேர்க்கப்படும் பகுதிகள்

மாநாடு 02 Jan 2025 தமிழ் நாட்டில் 41 நகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் இணைக்கப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது அதன் விவரம் பின்வருமாறு : தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிக்கு அருகில்…

error: Content is protected !!