Author: K.Ramkumar

தஞ்சாவூரில் நாளை மின்சாரம் இருக்காது

மாநாடு 15 மே 2023 நாளை செவ்வாய் (16.05.2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சாவூர்…

தஞ்சாவூரில் பொது மக்களிடம் பணம் பறிப்பு எஸ்.பி. உடனடி நடவடிக்கை ‌..

மாநாடு 09 மே 2023 தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களின் வெளியில் கிராமத்தில் இருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கும் சில படித்தவர்களுக்கும் அரசு அலுவல்களுக்கு மனு எழுத தெரியாத நிலையில் அவர்களுக்கு மனு எழுதித் தருவதற்காகவும் சில ஆலோசனைகள் தருவதற்காகவும் சில…

தஞ்சாவூர் மாநகராட்சி AE செயலால் தலைமைச் செயலருக்கும் முதல்வருக்கும் தலைகுனிவு..

மாநாடு 4 மே 2023 கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. பதவியேற்ற உடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னைச் சுற்றி சிறந்த ஆலோசனைகளை…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு

மாநாடு 25 ஏப்ரல் 2023 கடந்த 22-4-.2023 அன்று திருச்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து முக்கிய தலைவர்களும் உறுப்பினர்களும் வந்து சங்கமித்திருந்தார்கள். நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் ஒரு மனதாக…

தஞ்சாவூர் மாநகராட்சி மீதும் ஒப்பந்ததாரர் மீதும் அமைச்சர் கே.என்.நேரு நடவடிக்கை?

மாநாடு 20 ஏப்ரல் 2023 தஞ்சாவூர் மாநகராட்சியில் எந்த வேலைகளுமே சரியாக முறையாக தரமாக நடைபெறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டே தான் இருக்கிறது அதில் சில மட்டும் அனைவருக்கும் தெரிய வருகிறது. பொதுவாகவே எந்த…

திருவையாறை சரி செய்வாரா கே.என்.நேரு

மாநாடு 19 ஏப்ரல் 2023 சமீப காலமாக அரசியல் பதிவுகளுக்கு செலவு செய்யும் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதால் அவ்வளவு தொகையை செலவு செய்து பதவிக்கு வருபவர்கள் மக்களுக்காக உழைக்க முடியாமல் மக்களை வைத்து பிழைக்க எண்ணுவதால் ஊழலும் முறைகேடுகளும்…

தஞ்சாவூர் நீலகிரி பஞ்சாயத்து எப்படி இருக்கிறது? நேரடி கள ஆய்வு..

மாநாடு 18 ஏப்ரல் 2023 தஞ்சாவூரில் வருமானம் உள்ள பஞ்சாயத்துக்களில் நீலகிரி பஞ்சாயத்து குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் ஒவ்வொரு நாளும் கட்டிடங்கள் , அலுவலகங்கள் வீடுகள் மருத்துவமனைகள் என்று வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் நேரடியாக…

மேயரின் உதவியாளர் கைது ஆணையரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது

மாநாடு 18 ஏப்ரல் 2023 கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா என்பவர் இருந்து வருகிறார் இவரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமன் என்பவர் வீடு கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற வந்த பரணி என்பவரிடம் 20,000 ரூபாய் வாங்கியதையொட்டி கடலூர் கூடுதல்…

சல்லித்தனம் செய்தவரை தூக்கி எறிந்த மு.க.ஸ்டாலின்

மாநாடு 12 ஏப்ரல் 2023 குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் நல்லவர்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் கூட பரவாயில்லை அது அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை சார்ந்தது அதே நேரத்தில் தெய்வத்தை பார்த்ததில்லை உணர்ந்ததும் இல்லை அதன் மேல்…

போலிக்கு வேலி அமைக்குமா அரசு மக்களே உஷார்..

மாநாடு 12 ஏப்ரல் 2023 இப்போதெல்லாம் எது போலி, எது நிஜம் என்று அறிய முடியாத அளவிற்கு நாம் பயன்படுத்தும் பொருட்களிலும், அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளிலும் என பெரும்பாலானவைகளில் நீக்கமற நிறைந்து கலந்து இருக்கிறது போலிகள். அடிப்படையாக கல்வி ,…

error: Content is protected !!