Author: K.Ramkumar

ஸ்ரீராம் பைனான்ஸ் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் அதிரடி தீர்ப்பு

மாநாடு 03 January 2023 தமிழகத்தில் சில ஆண்டுகளாக தனியார் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு வகையில் மன உளைச்சலுக்கு ஆட்படுத்தி துன்பப்படுத்தும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்நிறுவனங்களுக்கென்று நீதிமன்றத்தில் வாதிட வழக்கறிஞர்களையும் சம்பளம் கொடுத்து பணியில் பல நிறுவனங்கள்…

திமுக பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் கதறி அழுத பெண் காவலர் அதிர்ச்சியில்

மாநாடு 02 January 2023 திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் அட்டூழியம் அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்சி வரும் நிலையில் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலரையே கதறி அழ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

தஞ்சை பர்மா பஜாரில் தீ விபத்து பரபரப்பு

மாநாடு 02 January 2023 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பர்மா பஜார் பகுதியில் இயங்கி வரும் எப்போதுமே கூட்டங்கள் அதிகமாக காணப்படும் டீ கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் பரபரப்பானது விவரம்…

தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற தஞ்சாவூர் மாணவ, மாணவிகள்

மாநாடு 01 January 2023 கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தஞ்சாவூர் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது குறித்து தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை பயிற்சி கழகம் கூறியிருப்பதாவது : கரூரில் தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை…

தஞ்சாவூர் கோயில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

மாநாடு 01 January 2023 தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள கண்டியூரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது வீரசிங்கம்பேட்டை என்னும் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் மனதுக்கு ரம்யமான சூழலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது…

தஞ்சாவூரில் ரேஷன் கடைக்கு ஆள்சேர்ப்பு பகுதியில் அலட்சிய அக்கப்போரு

மாநாடு 21 December 2022 திமுக ஆட்சி அமைத்தது முதல் வாயில் வடை சுடும் வேலையை மட்டுமே திறம்பட செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சிப்பதற்கு ஏற்ப பல நிகழ்வுகளும் நாள் தோறும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதில்…

தஞ்சாவூரில் பரபரப்பு தடையை உடைக்க முற்பட்ட விவசாயிகள், தடுத்து நிறுத்திய காவலர்கள் பரபரப்பு படங்களுடன் முழு செய்தி + வீடியோ

மாநாடு 21 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை நிர்வாகம் ஏறக்குறைய 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் பல நூறு கோடி ரூபாய்…

ஏ ஐ டி யூ சி மாநாட்டில் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாநாடு 20 December 20222 கேரள மாநிலம் ஆலப்புழாவில் டிசம்பர் 16ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த ஏ ஐ டி யூ சி 42வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் தேசிய குழு உறுப்பினர்களாக…

கபிஸ்தலம் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

மாநாடு 20 December 2022 தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கபிஸ்தலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேர்ந்த மாணவர்கள் கராத்தே சண்டை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.…

ஆடி கார் விபத்து அந்த இடத்திலேயே மரணம்

மாநாடு 20 December 2022 நெல்லை மாவட்டம் சி.என் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் இவர் தனது நண்பர்கள் மூணு பேரோடு தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் குளிப்பதற்காக ஆடி காரில் சென்று இருக்கிறார். பழைய குற்றாலத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பும்…

error: Content is protected !!