Author: K.Ramkumar

தமிழ் தெரியாதவர்களை ஏன் தமிழக அரசு வேலையில் சேர்க்க வேண்டும் உயர் நீதிமன்றம் கேள்வி

மாநாடு 12 March 2025 தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தால் அரசிடம் வேலை கேட்காதீர்கள். தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிய வேண்டுமென்றால் தமிழ் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருப்பதை…

தஞ்சாவூரில் விதிமீறல் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு காலம் தாழ்த்தும் மாநகராட்சி காரணம் ?….

மாநாடு 9 March 2025 தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாகம் தாறுமாறாக இருப்பதை சாமானியர்கள் முதல் சம்பந்தப்பட்டவர்கள் வரை அறிய முடியும், அதிலும் பல கட்டிடங்களின் விதிமீறல்களும் சாலைகளில் கட்டுப்பாடு இன்றி அமைக்கப்படும் கடைகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாக எவ்வளவோ…

சிக்கிடுவாரா செந்தில் பாலாஜி டாஸ்மாக் தலைமையகத்தில் ED அதிகாரிகள் சோதனை பரப்பரப்பு

மாநாடு 6 March 2025 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சி ஆர் பி எப் காவலர்களின் துணையோடு சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதா வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டுபிடிக்க இன்று காலை முதல் பல்வேறு…

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 2.14 லட்சம் பறிமுதல்

மாநாடு 4 March 2025 லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தும் சோதனையில் பல அரசு அதிகாரிகள் மாட்டி லஞ்சம் வாங்குவதில் சாதனை படைத்து வருவதை மாநாடு செய்தி குழுமமும் பல செய்தி நிறுவனங்களும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது ஆனால் லஞ்சம் வாங்கும்…

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்க கொஞ்சமும் அஞ்சாத அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

மாநாடு 4 March 2025 லஞ்சம் வாங்க கொஞ்சமும் அச்சப்படாமல் லஞ்சம் வாங்கிய தஞ்சாவூர் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6000…

தஞ்சாவூர் மாவட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

மாநாடு 1 March 2025 தஞ்சாவூர் மாவட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், திருமதி கலைச்செல்வி தலைமை நடைபெற்றது, கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக, மாநில பொதுச் செயலாளர் திரு வி சுந்தரராஜன் அவர்கள், கலந்து…

தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு

மாநாடு 23 February 2025 தஞ்சையில் நேற்று தமிழ்நாடு தகவல் சட்ட ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் தகவல் பெறும் உரிமை சட்டம்…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சிரிப்பு காட்டும் புதிய திட்டம் அறிமுகம்

மாநாடு 04 February 2025 தஞ்சாவூர் மாநகராட்சியில் சிரிப்பு காட்டும் புதிய திட்டம் அறிமுகம் தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும், எந்நேரமும் மக்களின் நடமாட்டம் இருக்கும் என்கிற புகழுக்கும், பெருமைக்கும் உரிய தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கால்நடைகள்…

சீமான் வீடு முற்றுகை அனுமதிக்கு பெ.மணியரசன் கடும் கண்டனம்

மாநாடு 22 January 2025 நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு என்கிற பெயரில் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்ததற்கு அனுமதி அளித்ததற்கும் அங்கு நடந்த அலங்கோலத்தை கண்டித்தும்…

விபத்துக்கள் ஏற்படும் முன் தடுத்துக் காப்பார்களா

மாநாடு 07 January 2025 மழை, வெள்ளம் ,புயல் காற்று என்று எந்தச் சூழலிலும், எந்த பேரிடர் காலங்களிலும் சுழன்று மக்களை காக்க மகத்தான பணியை மேற்கொள்பவர்கள் மின்வாரிய ஊழியர்கள் என்றால் மிகையாகாது. சில மேல் அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும் ,…

error: Content is protected !!