Author: K.Ramkumar

தஞ்சையில் ஐ.ஜே.கே கண்டன ஆர்ப்பாட்டம்

மாநாடு 22 June 2022 இந்திய ஜனநாயக கட்சி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் சார்பில் இன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் ரயிலடி முன் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய வேண்டும்,பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த…

திருவாரூர் அருகே படுகொலை

மாநாடு 20 June 2022 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளநல்லூரை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தார்கள். இந்த படுகொலை செய்தவர்களை பிடிப்பதற்காக குடவாசல் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர் இந்நிலையில் மதுரை…

தஞ்சாவூரில் விபத்தை தடுக்க ஏஐடியூசி கோரிக்கை

மாநாடு 20 June 2022 சாதாரணமாகவே சாலை விபத்துக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் முக்கிய சாலையில் கேபிள் ஒயர் கீழே நெடுந்தூரம் கிடக்கின்றது, இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது, இதனை உடனடியாக…

தஞ்சையில் ஒழுங்கற்ற கடைகளால் பொதுமக்கள் அவதி

மாநாடு 19 June 2022 தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தஞ்சாவூர் நகரமும் ஒன்று .தஞ்சாவூரை எழில்மிகு நகரமாக உருவாக்குவதற்காக பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகளை மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு…

திராவிட மாடல் உணர்வை வெளிப்படுத்த வந்த திமுகவினர் உணவுக்காக தள்ளுமுள்ளு

மாநாடு 19 June 2022 பல ஆண்டுகளுக்கு பிறகு திமுக தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக சுற்றுபயணம் மேற்கொண்ட போது திமுகவின் தலைவர் ஸ்டாலின் தமிழர்கள் அனைவரும் வாக்களித்து திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்று பேசி பரப்புரையின்…

கஞ்சா காசில் பாதி நெஞ்சுக்கு நீதி உதயநிதி ஸ்டாலின் மன்ற நகர செயலாளர் கைது

மாநாடு 18 June 2022 தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள், கஞ்சா விற்பனை அதிகரிக்கிறது. இதனால் பல குற்றங்களும், சட்டம் ஒழுங்கு சீர் கேடுகளும் அதிகரித்து வருவதை செய்திகளின் வாயிலாக அனைவரும் அறிய முடிகிறது. இதனை தடுக்கும் நோக்கில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு…

தஞ்சையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்

மாநாடு 18 June 2022 இந்திய இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஜூன் 18,19,20 ஆகிய மூன்று தினங்கள் தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி இன்று தஞ்சாவூர்…

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சி ,ஆளுங்கட்சி ஆனபிறகு ஒரு பேச்சா? போராட்டத்தில் குதித்த தொழிற்சங்கத்தினர்

மாநாடு 18 June 2022 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் 14வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேச வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி தஞ்சாவூரில் ஜெபமாலைபுரம் நகர கிளை முன்பாக தொழிற்…

காக்க வந்தவர்கள் பார்த்து எரிக்கிறார்கள் அக்னிபத் இன்று சென்னையிலும் பற்றியது

மாநாடு 18 June 2023 ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டை அதன் பொருளாதாரத்தை, பண்பாட்டை காக்கத் துடித்த இளைஞர்கள் .சில நாட்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, மறியல் செய்வது ,ரயில்களை எரிப்பது போன்ற செயல்களில் இந்தியாவில் பல மாநிலங்களில்…

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தடாலடி என்னையும் நீக்குங்கள்

மாநாடு 17 June 2022 அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி கோவை மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதிமுகவின் தொண்டனாக கருத்து கூறுகிறேன். ஆட்சியில் இருக்கும் போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி பலமுறை வலியுறுத்தினோம்,…

error: Content is protected !!