Author: K.Ramkumar

வாக்குறுதியைக் காப்பாற்றினார் ஸ்டாலின்

மாநாடு 21 May 2022 மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருந்தது இந்த ஆண்டு அந்த அறிவிப்பு வெளியான உடனே மனிதனை மனிதன் தூக்கும் நிகழ்வு அனுமதிக்கப்படக்கூடாது என திராவிடர் கழகத்தினர் புகார் தெரிவித்தனர். இதனால் சட்டம்…

செருப்பைத் தலையில் சுமந்துவர்களை மேயராக ஆக்கி இருக்கிறோம் திண்டுக்கல் லியோனி பேச்சி சீமான் கடும் கண்டனம்

மாநாடு 20 May 2022 திமுக சார்பில் திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனையை விளக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வரும் திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதன்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பொன்னேரியில்…

தஞ்சாவூரில் மாற்றுப்பாதையில் முறைகேடா சமூக ஆர்வலர் வழக்கு

மாநாடு 20 May 2022 தஞ்சாவூர் நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய ஆற்றுப்பாலங்கள் 2 ஒன்று நீதிமன்ற சாலைக்கு அருகில் இருக்கும் இர்வின் ஆற்றுப்பாலம் மற்றொன்று கருந்தட்டாங்குடியில் இருக்கும் வடவாறுப்பாலம் இந்த இரு பாலங்களையும் இடித்துவிட்டு புதிய பாலங்கள் கட்டுவதற்காக பணிகள்…

விவசாயிகளுக்கு அனைத்தும் செய்யப்படும் என்றார் முதல்வர்

மாநாடு 19 May 2022 கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் மாநில தேர்தலில் 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது.அம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார் .இந்நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக…

அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்படும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மாநாடு 19 May 2022 ஒரு நாட்டின் எதிர்காலத்தை அதன் வளத்தை உருவாக்குவதாக இருப்பது கல்விக்கூடங்கள் அவ்வாறான பள்ளிக்கூடங்களில் சமீப காலமாக பாலியல் அத்துமீறல்கள் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருவதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது .சில பள்ளிக்கூடங்களில் மாணவ,…

இன எழுச்சி கூட்ட தீர்மானங்கள்

மாநாடு 19 May 2022 கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி இலங்கையில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றதாக அதிபர் ராஜபக்சே அறிவித்தார். ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட போரால் பலரும் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள், மானம் பறிக்கப்பட்டது…

இதுதான் திராவிட மாடல் இந்த சாதனை தொடரும் ஸ்டாலின் பெருமிதம்

மாநாடு 19 May 2022 இந்தியாவில் பொதுவாகவே பணவீக்க விகிதம் அதிகரித்திருக்கிறது இதன் காரணமாக பொருட்களின் விலையும் கூடிஇருக்கிறது பல மாநிலங்கள் பணவீக்கத்தால் தவித்துக் கொண்டிருக்கும்போது தனது தலைமையிலான திமுக அரசு ஆட்சி புரியும் தமிழ்நாட்டில் பணவீக்க விகிதம் மற்ற மாநிலங்களை…

பேரறிவாளன் விடுதலையும் அரசியல் பிரமுகர்களின் கருத்தும்

மாநாடு 18 May 2022 கடந்த 31 ஆண்டு காலமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே அதிரடியாக விடுதலை செய்துள்ளது அதனையொட்டி தமிழக அரசியல்…

பேரறிவாளன் விடுதலை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மாநாடு May 2022 முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறைக் கொட்டகையில் இருந்த பேரறிவாளன் தற்போது உச்ச நீதிமன்றத்தால் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் இது அவரின் விடுதலைக்காக…

ஏன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படவில்லை முல்லைத்தீவு

மாநாடு 17 May 2022 இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ஒரு குடும்பத்தின் முறையற்ற ஆட்சி நிர்வாகமே மக்களின் துயரத்திற்கு காரணம் என்று மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி அந்நாட்டின் அதிபராக இருந்த ராஜபக்சேவை பதவி விலக செய்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளும்…

error: Content is protected !!